தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு.

ஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணி க்கு வந்திருந்தாராம் காந்தி . பொதுக்கூட்டத்தில் பேசிய அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்திருக்கிறது . அதைக் கேள்விப்பட்ட பாரதி , காந்திஜிக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார் .
உங்களூடைய மேடைப்பேச்சு உங்கள் தாய்மொழியான குஜராத்தியில் அமைந்திருக்கலாம் . இல்லையென்றால் இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில் அமைந்திருக்கலாம் . ஆனால் அதையெல்லாம் விட்டுட்டு நாம் யாரை இந்த நாட்டைவிட்டுத் துரத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுட ( ஆங்கில ) மொழியிலேயே பேசினீர்களே ! என்று கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார் .
இதைப் படித்த காந்தி சொன்னார் . “ என் தவறை நான் ஒத்துக்கொள்கிறேன் . ஆனால் உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில் தானே இருக்கிறது .“. பாரதியும் விட்டுவிடவில்லை , தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி . அந்த மொழியை என் தேசத்தந்தயைத் திட்டுவதற்கு ஒரு போதும் பயன்படுத்தமாட்டேன் “ என்றாராம் !
– தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு…

1,290 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *