குடை

63 ஆண்டுகளாக நெஞ்சைக் குடையும் ஒரு செல்லக் குடை

-மாதவி. புலம்பெயர்ந்து வாழும் எமக்கு குடை என்றதும் மழைதான் ஞாபகம் வரும். தாயகத்தில் என்றால் வெய்யிலுக்கும் குடைபிடிப்பதால், வெய்யிலும் ஞாபகம்

324 total views, 3 views today

குடை

வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில்

600 total views, no views today