குப்பை வாளியும் எங்கள் வாய்யும்;?
-மாதவி, யேர்மனி எமது உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு, எமது வாய்தான் உணவை ஏற்கும் இடமாக உள்ளது.வாகனங்களுக்குச் சக்தி கொடுப்பதற்காக எரிபொருள் நிரப்பும் வாய் ஒன்று உள்ளது....
-மாதவி, யேர்மனி எமது உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு, எமது வாய்தான் உணவை ஏற்கும் இடமாக உள்ளது.வாகனங்களுக்குச் சக்தி கொடுப்பதற்காக எரிபொருள் நிரப்பும் வாய் ஒன்று உள்ளது....
ஒளிப்பதிவாளர் பிரதீபன் செல்வரத்னம்! தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் சோமீதரனின் ‘நீளிரா‘ திரைப்படத்தில் அனைவரும் பாராட்டிய சில விடயங்களில் முக்கியமானது ‘ஒளிப்பதிவு‘. அப்படியே 80களில் ஈழத்தை...
இலங்கையில் 41.8 வீதமானோர் திருமண வயது வந்தும்திருமணம் ஆகாதாவர்களாகக் காணப்படுகிறார்கள். செய்தித் தொகுப்பு :- வைரமுத்து சிவராசா – யேர்மனி கடந்த வருடத்தில் நாட்டில் 900 சிறுவர்கள்...
— இரசிகமணி கனக. செந்திநாதன் — காங்கேசன்துறையிலிருந்து மாலை ஆறு மணிக்குக் கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் புறப்படுகிறது. அதன் சத்தம் மாவிட்டபுரம்வரை கேட்கிறது. லீவுக்கு வந்து...
ஞானசேகரன் செல்லையா கல்வி ஆலோசகர்,பேராசிரியர்.ஐக்கிய அமெரிக்கா. கல்விச் சீர்திருத்தத்தின் அவசியம்: இலங்கை தனது கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. கல்வியறிவு மற்றும் ஆரம்பக் கல்வியில்...
யோ. சாந்தி. பருத்தித்துறை. இன்று நம் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்ட சூழலில், பாரம்பரிய உணவுகளும் அவற்றின் தயாரிப்பு முறைகளும் மெல்ல மறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் ஆரோக்கியமான...
மாதவி யேர்மனிவெளிநாட்டவர்களின் குடும்ப பாசப்பிணைப்பு எம்மை விடக் குறைவு என்று ஒருகாலத்தில் நினைத் திருந்தேன்.காதலர்கள் தினத்திற்கு (“கரைந்தே போகிறதா!”) க்கு பூக்கொடுப்பதும், “Mother’s Day”இல் “குயவாநச’ள னுயல”-இல்...
கலாநிதி.ஆறு.திருமுருகன்;. போதைப் பழக்கமும் தவறான சேர்க்;கையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்,என்பதை எங்கள் சமூகத்தில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் எமக்கு தெளிவாக செய்தி சொல்கின்றது. மகிழ்ச்சியை தருகின்றது மிகத்...
ஜஎசன், ஜேர்மனிஸ ஈழத்துத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற நயினாதீவு நாகபூசணி அன்னையின் அருளாட்சி, ஜேர்மனி தேசத்தின் எசன் (நுளளநn) நகரில் நயினை நாகம்மாள் எனும் திருநாமத்தோடு பொலிந்து...
புல்லறி வாண்மை கடைமாறுவது மனித மனம் என்றால்…நாம் காணுகின்ற காட்சிகளும், பார்க்கின்ற பார்வைகளும், மனத்துக்குள் பாதிப்பை ஏற்படுத்தி, அந்த உணர்வலைகள் சிறுகதையாக, நாவலாக, கட்டுரைகளாக வடிவம் பெறும்....