Year:

பயம்

கமல்ஹாசன் ஒரு ஈழத்தமிழன் கதாபாத்திரம் ஏற்று நடித்த தெனாலி திரைப்படத்தில் வரும் “எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம்.. ஆனா எனக்கு எல்லாம் பயம் மயம்” என்று தொடங்கும்...

கைவிடப்படும் புதிய அரசியலமைப்பு; மகாசங்கத்தினர் போர்க்கொடி

புதிய அரசியலமைப்பு இதோ வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, அதனை முன்னகர்த்த முடியாமல் தடுத்துள்ளார்கள் மகாசங்கத்தினர். மூன்று வருடகாலமாகத் தொடர்ந்த அரசியலமைப்பாக்க முயற்சியில்...

கண்டறியாத காதலன்

அவன் பெயரென்ன? ஊரென்ன? தொழில் என்ன? எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவனை அவள் நேரிலே பார்த்ததும் கிடையாது. அவள் அவனைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாம் அவனை அறிந்தவர்கள்...

வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்

திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான 08.12.2018 அன்று யேர்மனி தமிழ் கல்விச்சேவையானது திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும்...

ரோபோக்களின் எண்ணிக்கை, மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகரிக்கும்!

“உங்களுடைய வேலைகளையெல்லாம் ரோபோக்கள் தட்டிப் பறிக்கப் போகின்றன, உஷார் !” இப்படி ஒரு அறிவிப்பை சாதாரணமாய் யாராவது சொன்னால் உதறி விட்டுப் போய்விடலாம். ஆனால் பல இலட்சம்...

இருகோடுகளில் ஒரு கோடு

கே.பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து அவரின் திறமையை அறிந்து சத்யா மூவிஸ் தயாரித்த 'தெய்வத்தாய்' திரைப்படத்தில் கதை வசனம் எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். தனது 'மேஜர் சந்திரகாந்' நாடகத்தை...

திருக்குறளும் திருமந்திரமும்

திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரத்தில் இரண்டாம் அதிகாரத்தில் வான்சிறப்பு பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 11 இலிருந்து 20 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதின்நான்காம்...

யவனர் தேசம் கிரேக்கம்!

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு முகவரி கொடுத்த நாடுகள் எதுவென்று தேடிப் பார்த்தால் ,ரண்டு நாடுகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். ஒன்று கிரேக்கம் மற்றொன்று ரோமாபுரி. உலக வரலாற்றையே புரட்டிப்...

ஊடகங்களின் சூதாட்டத்தில் அகதிகளுக்கு எங்கே புகலிடம்?

இன்று ஜேர்மனியை அகதி-நெருக்கடி ஆட்டிப்படைக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு பொருளாதாரத்தில் வெற்றி இது. அதே நேரத்தில் அரசாங்கமும் ஊடகங்களும் திருவிளையாடல்களை விடுவதில்லை. பழைய பாழடைந்த Hotelகளின் உரிமையாளர்கள் விடுமுறைப்...