Year:

இருட்டடிப்பால் உலகம் இருண்டு கிடக்கிறது

எந்தக் கல்வெட்டும் சுமந்ததில்லை உழைத்தவரின் பெயர்களை பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கவிதையின் வரிகள் மனதுக்குள் மெல்ல மெல்ல மிதக்கின்றன. வரலாறுகளில் புதைக்கப்பட்டு காணாமல் போன...

யேர்மனி இனி என்றும் பெண்கள் கைகளில்? கறம் காறன்பௌவர்

யேர்மனியின் மிகவும் பழமைவாய்ந்ததும், பிரதான அரசியல் கட்சியும், தற்போதய ஆளும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU)Christlich Demokratische Union புதிய தலைவராக கறம்...

நமக்கென்று சில கடமைகள் உண்டு. அதை நம்கையால் செய்வது நன்று!

இவ்வுலகில் நாம் கடவுளாக வணங்க வேண்டியவர்கள் நமது பெற்றோர்கள். பிள்ளைகள் பிறந்ததிலிருந்தேஅவர்களுக்குப் பிடித்தவற்றையும் எவையெல்லாம் நல்லதாகவும் தேவையாக இருக்கும் என நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெற்றோர்களுக்கு...

ஹோட்டல் சாப்பாடு

பாபுவின் பிள்ளைகள் ஹோட்டலில் ஒருபோதும் சாப்பிட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் நண்பர்கள், “நான் மலேசியா றெஸ்ற்றோரண்டில் சாப்பிட்டேன்… நான் சைனீஷில் சாப்பிட்டேன்…. நான் கொரியனில் சாப்பிட்டேன்” என்று சொல்லும்போது அவர்கள்...

கனா கண்டேன் தோழி!

முல்லைப்பூ போலே வெள்ளைக்கசவு அணிந்த மலையாளப் பெண்மணிகள் கூட்டமாய் எதிர் நிற்கின்றனர் போலும் என்று எண்ணவைக்கும் நாட்கள் ஐரோப்பாவில் பனி பெய்யும் நாட்கள், உலகில் சின்ன சின்ன...

மனைவி வீட்டில் இல்லாத போது ……….

தாரத்தைத் தாய் வீடு அனுப்பிவிட்டு ஆண்கள் தமது வீட்டில் செய்யும் சின்னவீட்டுச் சில்மிசங்கள் பற்றியும் எமது தாயக கதைகள் பல பேசும். கட்டியவள் அருகே இருக்க காதலிக்குக்...

தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் தொலைந்து போன உறவுகளும்.

மனித மனம் என்பது எப்பொழுதும் புதிய புதிய விடயங்களை அறிந்துகொள்வதிலும், ஆராய்ந்து கொள்வதிலும் ஆர்வம் மிக்கதாகவே இருக்கின்றது. இதன் திறன் ஒவ்வொரு மனிதனின் தேடுதலுக்கும், ஆளுமைக்கும் தகுந்து...

உருளைக் கிழங்கு நல்ல உணவா? நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாமா?

பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. "கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்" வழமையான செக் அப்பிற்கு...