Year:

குறி

தண்டனை… குற்றம் நிரூபிக்கப்பட்டதுகுற்றவாளிகள் தவித்தார்கள்மரண தண்டனையா?ஆயுள் தண்டனையா?பத்திரிகைகள் அடித்துக் கொண்டனநீதிபதி பார்த்தார்நிறைய யோசித்தார்சாகும்வரை வாழவேண்டும்என்று தீர்ப்பு வழங்கினார்! அவசரம்… மா இனிக்கும் என்றேன்வார்த்தையை முடிக்கமுன்பேமா புளிக்கும் என்றான்...

இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவமும் அதற்கான சவால்களும்.

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும், பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட...

நடனக்கலையை இலவசமாகக் கற்பித்த பெரும்தகை தயாநிதி மோகன்!

மணிவிழாக்காணும் நாட்டியகலாசிகாமணி ஆசிரியை தயாநிதி மோகன். BA எம்மவர்க்கெல்லாம் நடனக்கலையை இலவசமாகக் கற்பித்தவரும்… யாவரினதும் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து நிற்கும் ஆசிரியப் பெருந்தகையுமான அன்பிற்கும் மதிப்பிற்குரிய திருமதி....

சீட்டுக்காரி – சம்பவம் (2)

“கடையளுக்கு ரொயிலற் ரிசு வந்திட்டுதாம். நான் வேலை விட்டு வரேக்கை எல்லாம் முடிஞ்சு போம். நீ போய்க் கொஞ்சம் வாங்கி வை” ராசு சாம்பவிக்கு ரெலிபோனில் சொன்னான்.கொரோனாக்...

அவள் வீடு மாறுகிறாள்

ஒருமுறை ஏதும் இன்னும் வீட்டுக்குள் இருக்கா என்று பார்த்துவிட்டு வரும்படி அவர் காருக்குள் அமர்ந்துகொண்டு என்னை அனுப்புகிறார். வீட்டுக் கதவைத்திறக்கின்றேன். நினைவுகளும் அகலத்திறக்கிறது. 'இந்தப் பெரிய வீடு...

விசேட செய்திகள்!!!!! யேர்மனி

ஜெர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் பரந்து வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் கடந்த 22:09:20 அன்று நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட பனிப்புலம் மக்கள்...

தொல்லியல் ஆய்வுகளின் வலிமை.

-- கிரி நாகா - கனடா உண்மை தேடி உயிராகும் உலகவலம்தொல்லியல் ஆய்வுகளின் வலிமை. சங்ககால பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று திருப்புமுனை செய்யக்கூடிய பகுப்பாய்வு ஆராய்ச்சி ஆவணங்கள்...

இலக்கியத்தில் இவர்கள் -02

குரு தட்சணை-கௌசி நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தாம் கற்ற...

யேர்மனி யில் அதிகரிக்கும் கொரோனா

குளிர்காலம் வருகிறது, அதனுடன் அடுத்த அலை கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் ஜெர்மனியின் பாடசாலைகள் மற்றொரு (Lockdown) பூட்டுதலுக்குத் தயாராக உள்ளன - வீட்டிலேயே தங்குவதற்கான...

திருக் கூத்து (திரு நடனம்) -52

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) சிவன், “சிவாயநம“ என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித்துயர் நீங்குவதற்காகவும், உலக இயக்கம் ஒழுங்குற நடைபெறவும் நடராஜர் ரூபத்தில்...