குறி
தண்டனை… குற்றம் நிரூபிக்கப்பட்டதுகுற்றவாளிகள் தவித்தார்கள்மரண தண்டனையா?ஆயுள் தண்டனையா?பத்திரிகைகள் அடித்துக் கொண்டனநீதிபதி பார்த்தார்நிறைய யோசித்தார்சாகும்வரை வாழவேண்டும்என்று தீர்ப்பு வழங்கினார்! அவசரம்… மா இனிக்கும் என்றேன்வார்த்தையை முடிக்கமுன்பேமா புளிக்கும் என்றான்...