Month: February 2021

திரைக் கலைஞர் பாலு மகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர் நூலகமும் பயிற்சிக் கூடமும்

பாலு மகேந்திராவுடனான சில அனுபவங்களைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பகிர்ந்துகொண்டார். ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலாளினிகள் கிளிநொச்சியிலிருந்து

1,799 total views, no views today

“குதியைச் சரியாக் கழுவு மேனை. கழுவாட்டில் சனியன் ஒட்டிக் கொண்டு வந்திடும் “

சந்திரவதனா.யேர்மனி ;…“சுத்தம் சுகம் தரும்“ வாழ்வில் சில பழக்கவழக்கங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து விட முடிவதில்லை. எனது இந்தப் பழக்கமும்

1,653 total views, 2 views today

மலையகத்தின் இன்றைய கல்வி நிலை

மலையக பெருந்தோட்ட மக்கள் சமூகமே இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு நல்குகின்றது என்றால் அது மிகையல்ல. அதுபோல தற்போது

3,677 total views, 2 views today

உன்னையும், என்னையும் பெற்றது காதல்

இந்த உலகம் அன்பினை காதலாக நுகர்கின்றது. யோகிகள் அன்பையும் காதலையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். காதலின் அடியாழத்தில் அன்பும், அன்பின் மேற்பரப்பில்

1,508 total views, no views today

உலகின் முதல் விஞ்ஞானி காட்டிடை வாழ்ந்த மனிதனே

ஏலையா க.முருகதாசன் உலகின் முதல் விஞ்ஞானி யாரென்றால்,எந்தத் தயக்கமும் இல்லாத பதிலாக வெளிவருவது காட்டில் வாழ்ந்த மனிதனே என்ற பதில்தான்.விஞ்ஞானத்திற்கு

1,616 total views, no views today

Pettakam| Treasure box

ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி

2,082 total views, no views today

மூடநம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி „வெளியே செல்பவரைக் கூப்பிடாதே“, „நிலத்தில் படுத்து இருப்பவரைக் கடந்து செல்லாதே“ மற்றும் „அடடா, பல்லியே சொல்லிவிட்டது. அப்போ

1,788 total views, no views today

யேர்மனியில்.கி.மு.13 இல் கட்டப்பட்ட மிக்பழமையான பாலம்.

Dr.சுபாஷினி.-யேர்மனி. ஜெர்மனி மைன்ன்ஸ் நகரில் உள்ள ரோமானியர் காலத்து நீர் மேலாண்மை பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒருவகை பாலத்தின் எஞ்சிய பகுதிகள்.

1,510 total views, no views today

கோவிட் கால காதல் கடிதம்.

என் பிரிய காதலியே! உனைச் சந்தித்து வெகு காலமாகிறது. காலம் நம்மை குவாரண்டைன் சுவர்களுக்குள் அடைத்து நிறுத்தியது. டிஜிடல் திரைகளின்

1,448 total views, no views today

சிறுகதை: லால்பகதூர் முரளி

மாதவி முளைத்து மூன்று இலை விடவில்லை. திருட்டு முழி வேறை. அதிபர் அறைக்கு முன்னால் நிற்கும் முரளியைப் பாரர்த்து வரும்,

1,372 total views, no views today