Year:

மலையகத்தின் இன்றைய கல்வி நிலை

மலையக பெருந்தோட்ட மக்கள் சமூகமே இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு நல்குகின்றது என்றால் அது மிகையல்ல. அதுபோல தற்போது கல்விதுறை விருத்திக்கும் மலையகம் தன் பங்கை...

உன்னையும், என்னையும் பெற்றது காதல்

இந்த உலகம் அன்பினை காதலாக நுகர்கின்றது. யோகிகள் அன்பையும் காதலையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். காதலின் அடியாழத்தில் அன்பும், அன்பின் மேற்பரப்பில் காதலும்பின்னிப்பிணைந்து கடலும் அலையும் போல இயங்குகின்றன....

உலகின் முதல் விஞ்ஞானி காட்டிடை வாழ்ந்த மனிதனே

ஏலையா க.முருகதாசன் உலகின் முதல் விஞ்ஞானி யாரென்றால்,எந்தத் தயக்கமும் இல்லாத பதிலாக வெளிவருவது காட்டில் வாழ்ந்த மனிதனே என்ற பதில்தான்.விஞ்ஞானத்திற்கு எண்ணங்களே தோற்றுவாயாக இருக்கின்றன. எண்ணங்கள் சிந்தனைக்கு...

Pettakam| Treasure box

ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்ஈர முடையன நித்திலம் ஏறு நவமணி கட்டியஏக வடமிவை மற்றிவை யாதும் விலையில்...

மூடநம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன்-யேர்மனி „வெளியே செல்பவரைக் கூப்பிடாதே“, „நிலத்தில் படுத்து இருப்பவரைக் கடந்து செல்லாதே“ மற்றும் „அடடா, பல்லியே சொல்லிவிட்டது. அப்போ நல்ல சகுனம் தான்!“ என்று பெரியோர்...

யேர்மனியில்.கி.மு.13 இல் கட்டப்பட்ட மிக்பழமையான பாலம்.

Dr.சுபாஷினி.-யேர்மனி. ஜெர்மனி மைன்ன்ஸ் நகரில் உள்ள ரோமானியர் காலத்து நீர் மேலாண்மை பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒருவகை பாலத்தின் எஞ்சிய பகுதிகள். இது கட்டப்பட்ட ஆண்டு கிமு 13....

கோவிட் கால காதல் கடிதம்.

என் பிரிய காதலியே! உனைச் சந்தித்து வெகு காலமாகிறது. காலம் நம்மை குவாரண்டைன் சுவர்களுக்குள் அடைத்து நிறுத்தியது. டிஜிடல் திரைகளின் வெளிச்சப் புள்ளிகள் காட்டும் உனது பிம்பத்தை...

சிறுகதை: லால்பகதூர் முரளி

மாதவி முளைத்து மூன்று இலை விடவில்லை. திருட்டு முழி வேறை. அதிபர் அறைக்கு முன்னால் நிற்கும் முரளியைப் பாரர்த்து வரும், போகும் வாத்திமார் எல்லம் பொரிஞ்சு தள்ளிக்கொண்டு...

சுவாமி விவேகானந்த சரிதம்

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி மிக சிறப்பானதொரு நிகழ்வினை வழங்க வேண்டும் என்று இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் பிராதன ஸ்வாமிஜி எண்ணம் கொண்டார்....

யாழ்ப்பாணத்தில் அலங்கார வளைவு!

தமிழர்களின் இருப்பை நிலைநிறுத்த இவையும் அவசியமே! யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு; நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...