Year:

மெய்ப்பாடு

டோட்முன்ட் நகரத்துக்குச் சென்று சரக்குச் சாமான் வாங்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் இணைந்து பொருட்களைப் பட்டியல் போடுவார்கள். இடையிலே மனைவி அந்தப் புடவைக்கடையில் மலிவு விற்பனையாம்...

சூரியனை விடப் பெரிய நட்சத்திரம் உண்டா…?

Dr.நிரோஷன். தில்லைநாதன்.யேர்மனி இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் உள்ளன, ஆனால் இவற்றில் எந்த நட்சத்திரம் மிகவும் பெரிதானது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கேள்விக்குப் பதிலை அறிவதற்கு...

உலகிலேயே சிறய நாடு சீலேண்ட! Sealand

பயன்படுத்தினர்.போர் முடிந்த பின், 'ரப் டவர்' எனப் பெயரிடப்பட்டு, 1956- வரை இத்துறைமுகத்தை பிரிட்டிஷார் பயன்படுத்தினர். பின், காலப்போக்கில் அப்படியே விட்டுவிட்டனர்.முன்னாள் ராணுவ அதிகாரியான ராய் பேட்ஸ்...

சிற்பியின் அபத்தமும் சித்தரிப்பின் கோளாறும்!

-- ரூபன் சிவராஜா.நோர்வே ஆண் - பெண் உறவில், திருமண அமைப்பு முறையில் பெண்களின் சிக்கல்மிகுந்த வகிபாகத்தைப் பேசுபொருளாகக் கொண்ட நாடகம் ஹென்றிக் இப்சனின் 'பொம்மை வீடு'....

குட்டி story

இப்படித்தான் சில முடிவுகள் தமிழினி பாலசுந்தரி நியூஸ்லாந்து அவள் முடிவு எடுத்துவிட்டாள். ஒரு வாரமாயோசிச்சு கடைசியில் இதுதான் முடிவு என்றுமுடிவெடுத்தாள். இப்போ மனம் லேசாக படுத்தாள்,நித்திரையும் உடனேயே...

வாழப் பழகிக் கொள்கிறோம் விட்டு விடாத கோவிட் !

சேவியர் கோவிட்டே ! உயிர்களைக் குடித்து தாகத்தைப் பெருக்கிக் கொண்ட எங்கள் தலைமுறையின் இடிவிளக்கே !வூகானில் முட்டையிட்டு உலகெங்கும் குஞ்சு பொரித்து எங்களை வறுத்தெடுத்த வன்முறை வியாதியே...

‘அவன் அப்ப அப்படி ஆனால் இப்ப மாத்திரம் எப்படி இப்படி?’

கனகசபேசன் அகிலன்-இங்கிலாந்துபடிக்காதவன் சில வருடங்களுக்கு முன் கனடாவிற்கு போயிருந்தேன், அங்கு என்னுடன் கூடித்திரிந்த என் பள்ளி நண்பனொருவன் சில கேள்விகள் கேட்டான்…'மச்சான், பள்ளிக்கூடத்திலை படிக்கேக்கை பாஸ் பண்ணவே...

“பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்”

கலாசூரி திவ்யா சுஜேன்.இலங்கை அமர வாழ்வு எய்துவோம் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பாடிய பாரதி, காடும் மழையும் கூட எங்கள் கூட்டம் என்று...

பாரதி நூறு கூத்தர் நூறு

பேராசிரியர் சி . மௌனகுரு -இலங்கை புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று பாடியவன் பாரதி. பாரதி "புதுமைக்கவிஞன்" என்ற சொற்றொடர் இன்று பலரது...

எனது நாடக அனுபவப் பகிர்வு ‘கோடை’ நாடகம் -1979

ஆனந்தராணி பாலேந்திரா 1975ஆம் ஆண்டு பாலேந்திரா தயாரித்த நவீன நாடகமான ‘பிச்சை வேண்டாம்’, பின்னர் 76ல் பாலேந்திரா நெறியாள்கை செய்த ;மழை’, 77இல் ‘நட்சத்திரவாசி’, 78இல் ‘கண்ணாடி...