Year:

ஆணாதிக்கமும் தேசவழமையும்

டிலோஜினி மோசேஸ்- (சட்டம் பயிலும் மாணவி) வடமாகாணம்;. இலங்கை விக்கிபீடியாவை வாசித்து விட்டு தேசவழமை சட்டம் ஆணாதிக்கத்தின் உச்ச வெளிப்பாடு என்று வாதம் செய்பவர்கள் தயவு செய்து...

இரசித்தல் என்பதும் ஒரு கலையே

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி இரசித்தல் என்பது ஒரு சுவையான உணர்வு. அதுவும் ஒரு கலை உணர்வே. பார்ப்பவரின் கேட்பவரின் இரசிக்கும் தன்மையைப் பொறுத்து அவை வேறுபடும். அசையும், அசையாத...

தலைக்கனம் தவிர்ப்போம்

(அடக்கம் அமரருள் உய்க்கும்) கரிணி-யேர்மனி “நலம் வேண்டின் நாணுடமை வேண்டும்குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு”ஒருவருக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவராக இருத்தல் வேண்டும், குலப்பெருமை காத்துக்...

வெற்றிமணி சாதனை! 300

பொன்.புத்திசிகாமணி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சாதனை என்பது எங்கிருந்தும் வருவதில்லை.இது தனக்குள் இருந்து வருவது. சிலருக்கு சின்னவயதிலிருந்தே இதற்கு அத்திவாரம் இடப்படும். ஆர்வம்,கனவு,ஆசை,இலட்சியம்,இவைகளுக்கான முயற்சி இந்த சாதனையைச் சாதிக்க...

தவில் கற்கமுடியாதா என்று தவித்த காலம் மாறுகிறது!

மாதவி இலங்கையில் நாதஸ்வரம் தவில் இந்த இரண்டும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வருவதற்கு முன்னமே உச்சம் தொட்டு இருந்தகலைகளாகும். பல பாடல்கள் பாடல்களாக கேட்பதிலும் பார்க்க, நாதஸ்வரம்...

மெய் வெளியில் ஒரு பாடம்!

சாம் பிரதீபன் -இங்கிலாந்து நாற்றமடிக்காத ஊத்தைகளின் சொந்தக்காரன் ஒருவனைஅப்போதுதான் முதன் முதலில் சந்திக்கின்றேன். அந்த வீதி வளைவைத் தாண்டியபின் அடுக்கடுக்காய் கடைகள் நிறைந்திருந்தன. லண்டனில் றிச்மண்ட் புகையிரத...

மிருகமும் பறவையும் பல நேரங்களில் மனிதனைவிடவும் உயர்வானவை!

-கௌசி.யேர்மனி மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. ழுடலஅpயைn டியவள என்று சொல்லப்படும்...

அன்று இங்கிலாந்தில் கடையில் வைத்து சுடப்பட்ட ஈழத்தமிழச் சிறுமி, இன்று GCSE இல் 9 பாடங்களில் A எடுத்து சாதனை!

லண்டனில் 10 வருடங்களுக்கு (2011ம் ஆண்டு) முன்னர் நடைபெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று, இன்னும் பல தமிழர்கள் மத்தியில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. துஷா கமலேஸ்வரன்...

முதுமையின் சவால்களும் வரப்பிரசாதங்களும்

திருமதி கோகிலா மகேந்திரன்-இலங்கை. குழந்தைகளா ? அவர்கள் புதிதாய் மலர்ந்த புஷ்பங்கள், சிறுவர்களா? அவர்கள் தான் சமூகத்தின் எதிர்கால முத்துக்கள் ஆயிற்றே! இளைஞர்களா? அவர்கள்தான் ஒரு நாட்டின்...

காட்டில் புலி வேட்டையும் புகைப்பட வேட்கையும்!

(பயண அனுபவம்)எம். லோகேஸ்வரநாதன்காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன்-யேர்மனி வனங்களோடு அளவளாவி, வாழ்க்கை நடத்தும் விலங்குகளை காணவும்; ஆபிரிக்காபோகப்புறப்பட்டேன். புகைப்படக் கலை எனது வியாபார நோக்கையும் தாண்டி உயிர்மூச்சு என்று...