பயத்துடன் பயணிக்கிறது பொழுதுகள்
-பிரியா.பாலசுப்பிரமணியம்-இலங்கை சர்வதேசரீதியில் பாரிய பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன.நோய்த் தொற்று,பொருளாதார வீழ்ச்சி,உணவுத் தட்டுப்பாடு,குடும்பப்பிரச்சினைகள்,அரசியல் பிரச்சினைகள் எனப் பல சிக்கல் சூழ் வாழ்வியலுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்கொரோனா மிகப் பெரும் அச்சுறுத்தலாக இப்போது...