Year:

பயத்துடன் பயணிக்கிறது பொழுதுகள்

-பிரியா.பாலசுப்பிரமணியம்-இலங்கை சர்வதேசரீதியில் பாரிய பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன.நோய்த் தொற்று,பொருளாதார வீழ்ச்சி,உணவுத் தட்டுப்பாடு,குடும்பப்பிரச்சினைகள்,அரசியல் பிரச்சினைகள் எனப் பல சிக்கல் சூழ் வாழ்வியலுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்கொரோனா மிகப் பெரும் அச்சுறுத்தலாக இப்போது...

பெண்களின் தோளில் கை போடலாமா?

சேவியர்ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல‌ நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே அன்று பற்றி எரிந்து கொண்டிருந்தது....

‘உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’

இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும். இன்றைய நிலை பெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் "ஓலை பொருந்த வேணும்,...

காதல் செய்வீர் உலகத் தீரே!

-கலாசூரி திவ்யா சுஜேன்- இலங்கை காதல் செய்வீர்;உலகத் தீரேஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது போல பாரதியின் வரிகளுக்குள் இழையோடும் காதலில்...

கூடல் இழைத்தல்

-கௌசி-யேர்மனி காற்றுக்கும் இலைக்கும் காதல். தட்டிவிட்டு சேர்ந்திருந்து பறந்து சென்றுவிடும். மீண்டும் மீண்டும் தன் கவனத்தை காட்டிச் செல்லும். கடற்கரைக்கும் அலைக்கும் காதல். வந்து வந்து மீண்டும்...

“பசி” நாடகம் – 1978

எனது நாடக அனுபவப் பகிர்வு - 15 ஆனந்தராணி பாலேந்திரா இங்கிலாந்து. கடந்த ,தழில் தமிழக நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதி க. பாலேந்திரா...

மௌனத்தின் கூப்பாடு

கோகிலா மகேந்திரன் -இலங்கை ஓவியம்:கண்ணா ''அண்ணை ஒரு சிகரெட் தாங்கோ'' கேட்டவன் இளைஞன். பக்கத்திலுள்ள சாப்பாட்டுக்கடையில் வேலை செய் பவன்தான். கேட்டதும் விலை குறைந்த ஒரு பொருள்....

கிழக்கு மாகாணத்தில் 1600க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

-இரா.சாணக்கியன் தமிழர்களை துன்புறுத்தும் வகையில் வனஇலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

அட கூடிவாழ்ந்தால் கோடி நன்மை அது பொய்யானதோ?

பிரிட்டிஷ் சட்டத்துறை வரலாற்றில் முதற்தடவையாகஒரு விவாகரத்து தீர்வு மொத்தம் 500 மில்லியன் பவுண்ட்ஸ்! -விமல் சொக்கநாதன் -இங்கிலாந்து. டுபாய் மன்னர்மீது பிரிட்டிஷ் நீதிமன்றம் கடும் நடவடிக்கை! „டூப்‟செய்தி...

சீரியல் பார்க்கும் பெண்களைக் கொஞ்சம் மட்டமான கண்ணோட்டத்தில் பார்ப்பதா?

பெண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றுயாராவது ஆழ்ந்து யோசித்துப் பார்த்திருக்கிறோமா? பிரியா இராமநாதன் -இலங்கை "விடிஞ்சா இரவு தூங்கிற வரைக்கும் சீரியல் பார்த்துகிட்டே இருக்கவேண்டியது" இது இன்றுவரைக்கும்...