Year:

பெண் தொழில் முனைவோர் அதிகம் உருவாவதில்லையா?

பிரியா.இராமநாதன். இலங்கை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களின் பங்கை போலவே பெண்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கின்ற நிலையில் நம் பெண் தொழில் முனைவோரது நிலை இன்றுவரையில்...

பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள்

-கலாசூரி திவ்யா சுஜேன் அகத்தேயும், புறத்தேயும் விடுதலை கொண்டு, வெண் வானின் தங்கப் பட்சிகளாய், வெற்றி நிலவைக் கைக்கொண்டு வாழத் தெளிந்தோர் பெண்கள். பெண்ணினினிமையைக் கொண்டாடும் ஆணினம்...

இரட்டை அடையாளங்களுடன் எனது போராட்டம்! சுவிஸ் சுபா உமாதேவன் பேச்சு!

சுபா உமாதேவன், ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளின் பட்டதாரி நிறுவனத்தில் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கனடாவில்...

அரசியலில் நன்றி மறத்தல்

பெண் என்ற காரணத்தால், சில தலைமைகள் விமல் சொக்கநாதன்.இங்கிலாந்து. நியூசிலாந்து நாட்டில் 2017இல் பிரதமராக தெரியப்பட்டபோது ஜசின்டா ஆர்டனின் வயது 37. உலகிலேயே மிக இளைய வயதில்...

கலாசூரி திவ்யா சுஜேன் (அபிநயஷேத்ரா அதிபர் ) அவர்களின் கலைச் சேவைக்கு வெற்றிமணி வழங்கும் கௌரவம்

2023 பங்குனி 08சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தாயகத்தில் வசிக்கும் கலாசூரி திவ்யா சுஜேன் (முதுநிலை வணிக நிர்வாகம், முதுகலைமாணி பரதநாட்டியம்) அவர்களை, வெற்றிமணிப் பத்திரிகையின் பங்குனி...

கூடுவிட்டு கூடுபாய்வது போல்! அவர்களை நாமாக வரிந்துகொண்டு!! அவர்களாகவே வாழ்ந்து அனுபவம் காண்பது என்பது ஒரு கலை!!!

பருத்தித்துறை வடையும் பிரித்தானிய தம்பதிகளும்!-மாதவி ஒரு நாட்டவர்களது, ஒரு இனத்தவர்களது, பழக்கவழக்கங்களை நாம் அறிவதென்பது, ஒரு உன்னதமான அனுபவம். தாய்லாந்து,போனால் அவர்கள் அணியும்,மாலையைப்போட்டு படம் எடுப்பதும்,அவர்களது தொப்பியை,...

பறவைகள் ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்தவர்கள் பஸ்ஸில் ஏறியதும், நான்கு கதவுகளும் மூடப்பட்டு பஸ் புறப்படுவதற்குத் தயாரான போது „ கதவைத் திறவுங்கள்,இதை குப்பை வாளிக்குள்...

வம்பு வார்த்தைகள் ஏனோ?

-ஆழ்வாப்பிள்ளை இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில, திரையரங்குகளில் சினிமாவில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி என்று ஒரு...

ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று கடவுளால் மகனுக்கு படைத்துக் காட்டப்பட்ட மாதிரி நாடே சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரமான சூரிச்சின் வின்ரத்தூர் நகரில் தமிழ் மக்கள் ஒன்றியம் தமது 13 வது நிறைவு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. வளர்ந்து வரும் சிறார்களை...

காதல் என்பது எதுவரை?

யாரையாவது காதலித்தால் கல்யாணம் செய்து தருவோம்கௌசி.யேர்மனிகாதல் என்பது எதுவரை, கல்யாணக் காலம் அதுவரை, கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி வரும் வரை என்பது கவிஞர் பாடல்....