செயற்கை நுண்ணறிவின் எழுச்சி
Dr.நிரோஷன்.தில்லைநாதன் -யேர்மனி செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு நீங்கள் தயாரா? சுய-ஓட்டுநர் வாகனங்கள் முதல் புத்திசாலித்தனமான தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, Artificial Intelligence (AI) என்று அழைக்கப்படும் செயற்கை...
Dr.நிரோஷன்.தில்லைநாதன் -யேர்மனி செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்திற்கு நீங்கள் தயாரா? சுய-ஓட்டுநர் வாகனங்கள் முதல் புத்திசாலித்தனமான தனிப்பட்ட உதவியாளர்கள் வரை, Artificial Intelligence (AI) என்று அழைக்கப்படும் செயற்கை...
சேவியர் காதல் என்பது தேடல் !ஒரு பூவுக்குள் ஒளிந்திருக்கும் வாசனையைத் தேடுகின்ற பயணம் அது. எகிப்தியப் பிரமிடு ஒன்றில் புதைந்து கிடக்கும் புராதன வைரங்களைத் தேடும் பயணம்....
பரி.யோவான் பொழுதுகள் புத்தக வெளியீடு விழாவில் னுச. கோபிசங்கர் புகழாரம்! அவுஸ்.மெல்பேர்ண் வாசியும், பட்டயக் கணக்காளரும், பரி.யோவான் கல்லூரியின் 92 உயர்தர வணிகமாணவரும், புகழ்பூத்த சமூக வலைத்தள...
கலாசூரி திவ்யா சுஜேன். இலங்கை இப்படித்தான் பல ஞாபகத்தடங்களின் மெத்தையில் சொப்பனத்தில் மூழ்கி இருந்த வேளை., எங்கோ உதயமாகும் குயிலிசை மெல்லச் செவிகளை வருடக் கண்விழித்தேன். “மோகனப்...
நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா இன்று எமது நகரங்களிலே சிறுமிகள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி வருவது வளமையாகி விட்டது. இது எமது காலாசாரத்தின் ஓரங்கம். இதனால் இந்த...
கரிணி.யேர்மனி தற்கால வாழ்வியலில் ஒருவரிடம் “இதோ இப்போது உங்களால் குறிப்பிட்ட அளவு ஆண்டுகள் கடந்த காலத்திற்குள் காலச்சக்கரத்தில் பயணிக்க முடியும் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு பயணித்து...
பிரியா.இராமநாதன் .இலங்கை. வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில்,...
வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில் நனையக்கூடாதென்றுகுடைபிடித்துக்கொண்டுபோகும்காதலருக்கு மட்டும்குடைக்குள்ளும்மழையடித்துக்கொண்டிருக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும்பாதுகாக்குமென்று நினைத்தகுடைகள்தான்சிலவேளைகளில்முத்தங்களுக்கும்...
ரூபன் சிவராஜா நோர்வே இல்லாதவர்களின் இருப்பைநினைவூட்டிக் கொண்டிருக்கின்றதுஅவர்கள் உபயோகித்தஏதோவொரு பொருள் அலமாரியின் அடித்தட்டில்அம்மாவின் ஒரு சட்டை அதில்ஒட்டியிருக்கிறதுகுதூகலத்தின் நிறம் வடிகிறதுஇழப்பின் பாடல்காட்சிப் படிமத்தில்வாழ்தலின் பிம்பம் அசைந்துகொண்டிருக்கிறதுநினைவுகளின் மேகம்நாசியைத்...
-மாதவி. யேர்மனி நம் தாய்மொழியாக தமிழ் இருந்தாலும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நாம் பேசும் விதம் பலருக்கு புரியாமலே இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம்...