Year:

பொன்னாங்காணியும் அலிகேற்றர் (alligator weed) என்னும் களையும்.

ஆ.சி.கந்தராஜா அவுஸ்திரேலியா பொன்னாங்காணி என்ற பெயரில் தற்போது அலிகேற்றர் (alligator weed) என்னும் களையை உண்பது மீண்டும் அதிகரித்திருப்பது அவதானத்துக்கு வந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர், பொன்னாங்காணி...

முதல் சம்பளம்

அ.முத்துலிங்கம் வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. சம்பளத்துக்கு வேலை. என்ன வேலை என்றாலும் பரவாயில்லை....

முல்லை.பொன்.புத்திசிகாமணியின் சொல்லோவியம் “சின்னாச்சி மாமி”

உடுவை.எஸ்.தில்லைநடராசாகொள்ளை எழில் கொஞ்சும் முல்லை மாவட்ட மக்களை மனக்கண்ணால் காண வைக்கும் “சின்னாச்சி மாமி”தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு நீர் உற்பத்திகளை அனுப்பக்கூடிய செழிப்பான கடல்வளம்,...

கவியரங்குக்கோர் கந்தவனம் கவிஞரை வெற்றிமணியும் வாழ்த்தி மகிழ்கின்றது.

. இயல்வாணன்------‐------------கவியரங்குக்கோர் கந்தவனம் என இரசிகமணி கனகசெந்திநாதனால் சிறப்பிக்கப்படுமளவுக்கு ஒரு காலத்தில் சந்தெவெழில் தவழும் கவிதைகளால் அரங்கை அதிர வைத்தவர் கவிஞர் வி.கந்தவனம். கவிஞராக, பாடநூல் எழுத்தாளராக,...

LGBTQ

ஒன்றாக வாழ்கின்றார்கள். ஒன்றாகவா வாழ்கின்றார்கள்கௌசி.யேர்மனி கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று...

இதோ பத்து நிமிஷத்தில் வந்துவிடுவேன்: தொடர்ச்சியான தாமதத்துக்குப் பின்னால் இருக்கும் அறிவியல்

Dr.நிரோஷன்.தில்லைநாதன் யேர்மனி உங்கள் எல்லோருக்கும் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இருப்பர், அவர்கள் ஒரு சாதாரண மதிய உணவு தேதி அல்லது ஒரு முக்கியமான வேலைக் கூட்டத்திற்கு...

கோடிகளின் போட்டியில் கோவணங்கள்

சினிமா எனும் மாய வலை காலம் காலமாக மனிதனுடைய ரசனைக் கால்களை இறுக்கிக் கட்டிக் கொண்டு தான் பயணிக்கிறது. திரையின் நிழல்களில் தங்களுடைய வாழ்வின் நிஜங்களை மறக்கவும்,...

ஆனையிறவு உப்பளம்

ஒரு பார்வை.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் முதலீடுகளை செய்யும் போது இவை பற்றியும் சிந்தனை செய்யலாம். தமிழர் தாயகத்தின் ஒரு முக்கிய வளம் எப்படி தமிழர் கரங்களை...

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் எனத் தமிழ் விரும்பிகள் நெஞ்சத்தில் நித்தம் உறைந்திருக்கும் பிரபஞ்ச கவிஞன் பாரதியின் நினைவு மாதத்தில், அவரது கொள்ளுப் பெயரன் கலாநிதி...

இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.

மாணிக்கவாசகர் வைத்திலிங்கம் இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.இக்கால செய்தியை சுருக்கமாக தர முனைகிறேன். காப்பிச் செடிகள் இலைச்சுருட்டி நோயினால் கடுமையாக...