Year:

அவள் நல்லாப்; பிட்டவிப்பாள்

சிவகுமாரன் - யேர்மனி அப்பம் சுட்டுவித்த அன்னம்மாவின் படம் மாலைபோடப்பட்டு சுவரில் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு இருந்தது. அடுப்புச் சூட்டில் சுருங்கிப்போன முகத்தில்கூட தன் மகளை பட்டதாரியாக்கியதன்...

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சாதனையாளர் விருதும் (2023), புத்தக வெளியிடும்.

19.08.2023 அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில்,யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவர் கவிச்சுடர் திரு. அம்பலவன்புவனேந்திரன் அவர்களுடைய...

ஏனிந்த மரதனோட்டம்?

கௌசி.யேர்மனி ஒரு மரணத்தின் காயம் மாறும் முன்னே, காயத்துக்கு மருந்து தர வேண்டிய இயற்கையானது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல் அடுத்த மரணத்தைத் தந்து விடுகிறது....

நெடுஞ்சுடர்

வாசிக்கும் போது அடிக்கடி இந்த அம்மாவா என்றுஆசையோடு முகத்தை அட்டையில் பார்க்க வைக்கும் -மாதவி-யேர்மனிஒரு தாய் என்பவள், கல்லிலோ, மரத்திலோ, செதுக்கிய சிலை அல்ல. தாயானவள் தங்கத்தில்...

நம்பிக்கை நீர்த்துப் போகும் போதுதான் அடுத்தவர்களுடன் ஒப்பீடை செய்யத் தொடங்குகிறது மனம்.

-சேவியர் அலை வேகமாக ஓடி வருகிறது அதை எதிர்கொண்டு ஓடிப் போகிறான் ஒரு சிறுவன். அலை அவனைப் புரட்டிப் போடுகிறது. சத்தமாய்ச் சிரிக்கிறான். உடலெங்கும் உப்புத் தண்ணீர்....

உங்களிடம் இருந்து விடைபெறுவது விமல் சொக்கநாதன்.

விடைபெற்ற எங்கள் ஈழத்து மூத்த வானொலியாளர் விமல் சொக்கநாதன் கானா பிரபா அவுஸ்திரேலியா ஈழத்தின் மூத்த வானொலிப் படைப்பாளி விமல் சொக்கநாதன் அவர்கள் ஆகஸ்ட் 1 ஆம்...

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எல்லையற்ற அன்பின் அரவணைப்பில் வாழும் கணங்கள் ஏற்படுத்தும் நல்லதிர்வுகளின் ஒற்றைக்கீற்று எங்கோ வாடும் ஓர் மனதை வருடி மகிழ்விக்க வழி சமைக்கும் என்றால் தெய்வம் உண்டென்று நம்பும்...

மூன்று மூதாட்டிகள்.

பேராசிரியர்.சி.மௌனகுரு.இலங்கை. கடந்த மாதம் மட்டக்களப்பின் வடபகுதி நோக்கிப் பயணமானேன் வாகரை மகா வித்தியா லயத்திற்கும்.மூதூரில் அமைந்துள்ள இலங்கை துறை மகா வித்தியாலயத்துக்கும், தம்பல காமம் ஆதி கோணேசர்...

எமது உடலுக்கு வயதாகி விட்டதா? அல்லது எமக்கு வயதாகி விட்டதா?

நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் - அவுஸ்ரேலியா ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால் எம்மில் சிலர் வயதானாலும் மனதில் இளமையாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தான் உடல் மட்டும் வயதானவர் என்று...