Year:

புரட்டிப்போட்ட புரட்டாதிச்சனி

-மாதவி (யேர்மனி) தண்டவாளத்தில் தலைவைத்து ரெயின் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு விட்டதோ என்று நிமிடக் கணக்கில் கணித்து சொல்வேன்.அந்தக் காலத்தை கி.பி.,கி.மு போல் இப்படி அதனை இரண்டாக...

எங்கிருந்தோ வந்தான் !

-திவ்யா சுஜேன் இலங்கை. இப்படித் தான் எமக்கும் எங்கிருந்தோ ஒருவர் வருவர். தேவையானவற்றையெல்லாம் சலிக்காது செய்வர். எம்மீது பெரும் நம்பிக்கையும் , அன்பும் வைத்திருப்பர். எந்நேரமானாலும் உதவிடத்...

அன்றங்கே ஒரு நாடிருந்தது

மாலினி மாலா.யேர்மனி அது ஒரு சிட்டுக்குருவிக்காலம். வழமை மாதிரி எல்லாரும் கூடிக்கொண்டு கிளாஸ{க்குப் போகும் போது, வழமை மாதிரி அன்றும் எல்லாம் இயல்பாத்தான் இருந்தது. ரோட்டை அடைச்சுக்கொண்டு...

பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தேறும் பல சந்தர்ப்பங்களிலும் நம் சமூகம் ‘அவள் ஆடை சரியில்லை’, ‘சென்ற இடம் சரியில்லை’ எனப் பெண்கள் மீதே குற்றங்களைச் சுமத்தியிருக்கிறது!

பிரியா இராமநாதன் - இலங்கைஇந்த உலகமும் நம்முடைய சமூகமும் எவ்வளவோ முன்னேறிவிட்டதாக நாமெல்லாம் வியந்து மார்தட்டிக்கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில்தான், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே...

காணாமல் ஆக்கப்படும் கறுத்தக்கொழும்பான்

கறுத்தக் கொழும்பு கொழும்பு மாவட்டத்தை குறிக்க பயன்படுவதாக கொள்ளக்கூடாது.இப்படி ஒரு மயக்கம் இருந்தால் தெளிவு கொள்ள வேண்டும். லதா கந்தையா இலங்கை. யாழ்ப்பாணம் என்ற உடன் நினைவுக்கு...

நிச்சயமற்ற தேர்தல் கள நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் வருகை!

இலங்கையிலிருந்து ஆர்.பாரதி தமிழ்ப் பொதுவேட்பாளராக களம் இறங்கியிருக்கும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவான பரப்புரைகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவிருக்கின்றது. “வெல்வதற்காக அல்ல! தமிழ்...

நோர்வேயில் கலாசாதனா மாணவிகளின் ‘தீதும் நன்றும்- Good and evil’ ஆடல் அரங்கேற்றம்!

ரூபன் சிவராஜா (நோர்வே)நடன ஆசிரியரும் கலாசாதனா கலைக்கூட இயக்குநனருமான கவிதா லட்சுமியின் மாணவிகள் ஹர்ணி நகுலேஸ்வரதாஸ் மற்றும் தீபிகா மகேசன் ஆகியோரது ஆடல் அரங்கேற்றம் கடந்த 17.08.25...

திருமுறை ஆடல் ஆற்றுகை

பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின்24 மாணவர்கள் கலந்து கொண்ட நடனம் மிகச்சிறப்பாக இடம் பெற்றது.இந்த நடன ஆற்றுகையை சிறப்பாக நெறிப்படுத்தியவர் திருமதி சிறீதேவி கண்ணதாசன்.வாய்ப்பாட்டு  சற்குணராஜா சர்மா...

யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! – சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்

எம்.நியூட்டன்)தமிழ்நாட்டில் இவ்வாறான தமிழ் இல்லையே என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் தெரிவித்தார்.தெல்லிப்பழை பிரதான வீதி வட்டுக்கோட்டையில்...

சந்தித்தேன்

கலாசூரி திவ்யா சுஜேன்.சந்திப்பு. 25.06.2024. கொழும்பு. வெற்றிமணி பத்திரிகை யில் கடந்த ஏழு  ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நின்னைச் சரணடைந்தேன், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என தொடராக...