Month:

தலைவாழை இல்லை போட்டு விருந்துவைப்பேன்

கீதா இரவி.(நோர்வே) பெயர்கள் மட்டுமே முகவரியாகும் வண்ணம் தம்மைத்தாமே செதுக்கிக்கொண்டவர்கள் வரிசையில் கீதா இரவியும் இடம் பெறுகின்றார். இலங்கையில் குரும்பசிட்டி கிராமத்தை சேர்ந்த கீதா, தற்போது நோர்வே...

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்.

- பாக்குப்பாட்டி (யேர்மனி) தாய்: மகனே நான் சித்தா பார்க்கப் போகிறேன்.மகன்: என்னம்மா, உங்களுக்கு எங்கே சித்தப்பா இருக்கிறார்?தாய்: அட போய்யா, நான் சித்தா வைத்தியம் பார்க்கப்...

படம் இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கானமுயற்சியில் JMFOA தொண்டு நிறுவனம்.

தொண்டு நிறுவனமான யாழ்ப்பாண மருத்துவ பீட வெளிநாட்டு முன்னாள் மாணவர் சங்கம் (JMFOA) சார்பாக டாக்டர் வாசுகி தவராஜசிங்கம், அவரது கணவர் திரு தவராஜசிங்கம், அவரது குடும்பத்தினர்...

சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்…..

னுச. வு. கோபிசங்கர் (யாழப்பாணம்) அப்ப எங்களுக்கெல்லாம் நேரம் பாக்க மணிக்கூடு தேவையில்லை. காது இருந்தாச் சரி அதிலேம் பாம்புக் காதெண்டா விசேசம். பாம்புக்கு காதில்லாமல் எப்பிடி...

நவயுகாவின் மன்மதம் நீ, வனயட்சி நூல் வெளியிட்டுகள்.

நவயுகா குகராஜா வணிகமாணிப் பட்டப்படிப்பை முடித்தவர். ஈழத்தின் தேசிய பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியையாகக் கடமையாற்றிப் பின்னர் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகையாகவும் செயற்பட்டு வருகிறார்....

பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல.

கௌசி (யேர்மனி) ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா? என்று புர்pயாது போய்விடும்....

பெண்விடுதலை பற்றிய பாரதியின் நோக்கு

சிவராஜா சிவார்த்தன்யா ஃ தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தரம் -12 (விஞ்ஞானப்பிரிவு) பாரதியார் பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை - மானுட விடுதலையின் வேர் என்ற கருத்தை மையமாகக்...

பாலியும் பாசிபடர்ந்த சிலைகளும்!

-மாதவி.(யேர்மனி) நாம் அண்மையில் சென்ற பல்கேரியாவில் முழத்திற்கு ஒரு யுவுஆ இருந்தது. பாலியில் முழத்திற்கு ஒரு கோவில். கோவில் என்றால் சொரூபம் இருக்கும் என்று இல்லை. ஒரு...

நெல் களஞ்சியசாலைகளையும் வைக்கோலால்தான் நிரப்ப வேண்டும்.

நெல்லா? வைக்கோலா? புனித பிரியா உண்மையாகவே நாம் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா? வேறு எதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் வாழ்க்கைச் செலவிலிருந்து நாம் இன்னும் விடுதலை அடையவில்லை. இதன்...

பெண்கள், அன்றும் : இன்றும்

சேவியர் (தமிழ் நாடு) வரலாறு எப்போதுமே பெண்களைச் சுற்றியே கட்டமைக்கப்படுகிறது என்பது தான் நிஜம். குடும்பங்கள் இல்லாமல் பழைய கால வரலாற்று நாயகர்கள் இல்லை. பெண்கள் இல்லாமல்...