மோனாலிசா – உலகத்தியே திரும்பிப் பார்க்கவைக்கும் அழகி!
காதல் இருக்கும் இடத்தில் தான் கலைகள் செழிக்கும், காதலிக்காமல் கவி பாடவும், தூரிகை எடுத்து தீட்டவும் முடியுமோ? காதலித்துப்பாருங்கள் அன்றாடம் நாம் பேசும் பேச்சு கூட அழகாகும்,...
காதல் இருக்கும் இடத்தில் தான் கலைகள் செழிக்கும், காதலிக்காமல் கவி பாடவும், தூரிகை எடுத்து தீட்டவும் முடியுமோ? காதலித்துப்பாருங்கள் அன்றாடம் நாம் பேசும் பேச்சு கூட அழகாகும்,...
மனித நாகரிகம் எங்கு செல்கிறோம் என்ற நோக்கங்கள் இன்றி பல விடயங்களில் கால் போன போக்குக்கு பயணித்துக் கொண்டிருப்பதையே இன்றைய சமுதாயத்தில் காணக்கூடியதாக உள்ளது. இதனால் சலிப்போடும்,...
இலங்கையில் குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணி இடம்பெறுகின்றது. இவ்வெற்றிமணியாகிய சிறுவர் சஞ்சிகையை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த...
குழந்தைப்பருவம் எப்பொழுதும் அழகானது மட்டுமல்ல. சவால்கள் நிறைந்தது. குழந்தைகள் கோபம், கண்ணீர், மற்றும் அடம்பிடித்தலும் நிலத்தில் விழுந்து புறழ்வதும், குழந்தைப்பருவத்தில் எதிர்பார்க்கவேண்டிய ஒன்றே. உணர்வுகள் இல்லாமல் மனிதர்கள்...
காதலிக்கக்கூட உன்னிடம் சொந்தச் வார்த்தைகள் இல்லையா? தமிழுக்கு அத்தனை பஞ்சமா? இந்த நிலையில் எப்படிக் காதல் சொந்தக்காலில் நிற்கும். யாரோ யாருக்கு சொன்னது எல்லாம் , எனக்கும்...
நூறு வயது காணும் பொழுதிலும் வெற்றிமணியாய் அவர் பணிகள் வெற்றிமணி மாணவர் சஞ்சிகையை உருவாக்கிய, அமரர் மு.க.சு.ப்பிர மணியம் என்கின்ற ஒரு உன்னதமான மனிதரின் நூற்றாண்டுவிழா இது....
சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று வருந்தாதீர்கள். அவர்களுக்கு...
வாழ்க்கை என்பது வெற்றியும் தோல்வியும் கலந்த பயணம் என்பார்கள். இல்லை ! அது மிகப்பெரிய தவறு. வாழ்க்கை என்பது அனுபவங்களின் பயணம். அதில் சில அனுபவங்களை வெற்றி...
ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது வரலாற்றை படம் எடுக்க அசாதரண துணிச்சல் வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.செல்வி ஜெயலலிதா இவர்கள் வாழும்போதே இவர்களது கதையை இது உண்மைக்...