தமிழ்

கனா கண்டேன் தோழி!

முல்லைப்பூ போலே வெள்ளைக்கசவு அணிந்த மலையாளப் பெண்மணிகள் கூட்டமாய் எதிர் நிற்கின்றனர் போலும் என்று எண்ணவைக்கும் நாட்கள் ஐரோப்பாவில் பனி பெய்யும் நாட்கள், உலகில் சின்ன சின்ன...

மனைவி வீட்டில் இல்லாத போது ……….

தாரத்தைத் தாய் வீடு அனுப்பிவிட்டு ஆண்கள் தமது வீட்டில் செய்யும் சின்னவீட்டுச் சில்மிசங்கள் பற்றியும் எமது தாயக கதைகள் பல பேசும். கட்டியவள் அருகே இருக்க காதலிக்குக்...

தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் தொலைந்து போன உறவுகளும்.

மனித மனம் என்பது எப்பொழுதும் புதிய புதிய விடயங்களை அறிந்துகொள்வதிலும், ஆராய்ந்து கொள்வதிலும் ஆர்வம் மிக்கதாகவே இருக்கின்றது. இதன் திறன் ஒவ்வொரு மனிதனின் தேடுதலுக்கும், ஆளுமைக்கும் தகுந்து...

உருளைக் கிழங்கு நல்ல உணவா? நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடலாமா?

பெருமையடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி. "கிழங்கை இவருக்கு நான் கண்ணிலையும் காட்டிறதில்லை. பாவம் விருப்பம்தான் ஆளுக்கு. நான்தான் அவற்ரை வாயைக் கட்டிப் போட்டன்" வழமையான செக் அப்பிற்கு...

பொங்கலுள் புதைந்துள்ள விவசாயம் !

குழந்தையின் மனதில் மகிழ்ச்சிப் பொங்கல், இளையோரின் மனதில் இன்பப் பொங்கல்,பெரியோரின் மனதில் பூரிப்புப் பொங்கல். இன்று தாய்த் தமிழ் உறவுகளின் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல். உலகில்...

புல்லினங்காள்…

கறுப்பு, என்பதும் அழகுதான், கறுவலும் அழகிய வெள்ளைப் பெட்டைகளைக் கவரும்!!! “சிவாஜி திரைப்படம் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த் படம், எந்திரன் என்பது ரஜினிகாந்த் நடித்த ஷங்கர் படம்,...

தன்னைத் தானே அழிப்பது கோபம்

கோபம் என்பது தன்னைத் தானே அழித்து விடும். அதனாலே ஓளவைப்பாட்டி அன்றே கூறினார் ஆறுவது சினம், கோபத்தைத் தணியச் செய்யவேண்டும் என்று. தணியச் செய்யாவிடின் பல பிரச்சினைகளுக்குள்...

வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு

ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....

பத்து வயதுச் சிறுமி ஆரியா பாஸ்கரன் அவர்களின் பரநாட்டிய அரங்கேற்றம் இன்று கலைத்தவம் புரிந்தது

வெற்றிமணியின் வளர்கலை விருது சிறுமி ஆரியா பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டது. யேர்மனி சத்திய நிருத்தியஸ்தானா நடனப்பாடசாலை மாணவியும், திரு திருமதி பாஸ்கரன் அவர்களது புதல்வியும் கலாவித்தகர் நாட்டியகலாஜோதி திருமதி...