தமிழ்

வம்பு வார்தைகள் ஏனோ?

'உறவைச் சொல்லி நான் வரவோ என் உதட்டில் உள்ளதைத் தரவோ' என்ற வரிகள் ஆபாசம் என்று தடை விதித்தார்கள். பின்னர் வந்த பாடலில் 'இதழே இதழே தேன்...

தமிழர்களின் ஆலயம் முள்ளிவாய்க்கால்

வவுனியா,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்தாலும், முல்லைத்தீவும், முள்ளிவாய்க்காலும் மனதை அதிகம் பிசைகிறது. இந்தத் தமிழரின் பயணத்தில் அங்கங்களைப் பறிகொடுத்தோரை பார்த்துப் பரிதவித்துப்...

திருமந்திரத்தில் அட்ட வீரட்டம்

அட்ட(அஷ்ட) என்றால் எட்டு. வீரட்டம் என்றால் இறைவன் மறக்கருணையினால் ஆற்றிய அருட் செயல்கள் நடந்த இடங்கள். இவை வீரட்டானம், அட்ட வீரட்டத் தலங்கள் எனக் கூறப்படுகின்றன. அவையாவன...

விம்பத்தின் பெருவெளியில் மற்றுமொரு புள்ளி

இது கவிதை பேசும் நேரம். இலங்கை, இந்தியா, புகலிட நாடுகள் என்று பரவிக்கிடக்கும் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை லண்டன் அரங்கில் கொண்டு சேர்க்கும் பெருங் கனவு நிஜமாகும்...

உனக்கு நீயே நீதிபதி

சொர்க்கத்தில் நுழைவதற்காக கடவுளின் முன்னால் எல்லோரும் வந்து நிற்கின்றனர். அப்போது ஒரு அறிவிப்பு வருகிறது. "சொர்க்கத்தில் உள்ள சட்டதிட்டங்களில் ஒரு சின்ன மாறுதல். அதன் படி பாலியல்...

சூனு

இரும்புக் கதவொன்றில் உனது பிஞ்சுக் கை அசைந்து கொண்டேயிருக்கிறது சூனு யாரும் நம்புவதில்லை எனக்குள் நீ வளர்வதை வாழ்வதை சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க மூச்சுக் காற்றை...

நன்றி மறந்தவர்க்கு உய்வுண்டா?

நன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது ஒளவையார் சொன்ன நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்...

கார்த்திகை விளக்கீடு ஒரு சிந்தனைக்கு

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே எங்கும் ஒளி மயமான காட்சிகள் எங்கள் நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும் "கறுப்பு வெள்ளி" என்று இன்று இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு...

ஓவியங்களுக்கு(ஓவியம்) அதிக விலை கொடுப்பதில் சீனா முன்னணியில்!

ஓட்டுக்கு அதிக விலைகொடுப்பதிலும், அரசியலில் பேரம் பேசி அதிக பணம் கொடுப்பதிலும் இந்தியாவையும் இலங்கையையும் எவரும் வெல்ல முடியாது. ஓவியம், சித்திரம், படம் கீறுதல் அல்லது வரைதல்...

புகை பிடிப்பதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

புகை பிடிப்பதால் மனித உடலுக்குக் கேடு, குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், இருதய நோய், அதிகமான கொலஸ்டிரால், பக்கவாதம், கண், தோல், பற்களில் பிரச்சனைகள் என்று...