Articles

வேற்றுலக உயிரினங்களை விட மனிதர்கள் முன்னேறியவர்களா?

Dr.நிரோஷன்.தில்லைநாதன்-யேர்மனி இந்தப் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா இல்லையா என்கிற கேள்வி எப்போதும் மனிதகுலத்தைக் கவர்ந்துள்ளது. கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும்

848 total views, 2 views today

படித்ததில் பிடித்தது…

குட்டி story….. உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!இந்தியா

1,304 total views, 4 views today

வேட்டியும் சேலையும் தமிழரின் முகவரியா!பயன்பாடு தான் ஒரு பண்பாட்டை வாழவைக்கிறது !

சேவியர் ‘என் வேட்டி ஒண்ணு இருக்குமே ! எங்கே தெரியுமா ?” அலமாரியில் இருந்த துணிகளைப் புரட்டிக்கொண்டே கணவன் கேட்டான்.‘எதுக்கு

872 total views, no views today

ஆக்கிரமிப்பாளர் Vs ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள்: இரண்டையும் ஒரே தட்டில் வைப்பதா?

— ரூபன் சிவராஜா நோர்வே. பிபிசியிடம் பலஸ்தீனப் பிரதிநிதி கேள்விஆக்கிரமிப்பு சக்தியாக இருந்தாலும் ஜனநாயக நாடு என்ற போர்வையில் பல

983 total views, no views today

திரு.க.அருந்தவராஜா அவர்களின் ‘தமிழர்களின் வலியும் வரலாறும்‘ நூலின் வெளியீட்டு விழாவும்

மண் சஞ்சிகை ஆசிரியர் திரு.வைரமுத்து சிவராசா அவர்களுக்கான பாராட்டுவிழாவும்யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்திய எழுத்தாளர், கவிஞர் திரு.க.அருந்தவராஜா அவர்களின்

1,071 total views, 2 views today

வீடு தலைகீழாய்க் கிடக்கு.

-மாதவி கொஞ்சநேரம் நான் வீட்டில் இல்லை என்றால் போதும், வீடு தலைகீழாக்கிடக்கும்.வீடுகட்ட வெளிநாட்டில் இருந்து காசு அனுப்பி, வந்துபார்த்தால் நான்

791 total views, no views today

விடியல் திரைப்படம்

-மாதவி தாய்மண்ணில் நல் படைப்பாளர்களாக, இருந்தவர்கள்,அறிவாளர்கள்,பலர் புலம் பெயர்ந்து,மொழி புரியா நாடுகளில், வெங்காயம் உரித்து,சமையல் செய்து 26 வருடம் தங்கள்

942 total views, 2 views today

சமச்சீரான உணவே நல்வாழ்வற்கு உகந்தது இலங்கையர்கள் அனைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம்.

டாக்டர் எம்.கே.முருகானந்தன் இலங்கை “பச்சை மிளகாய் சம்பல் நல்ல ரேஸ்டாக இருக்கு” – சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார் அவர்.

872 total views, no views today

மலையக மக்களின் வலியும்,வாழ்வும் ஓவியக்கண்காட்சி மலையக மக்களின் வாழ்வுக்கு வலுச்சேர்க்கும்!

(இலங்கையில் பருத்தித்துறை,தெல்லிப்பளை, கிளிநொச்சி,மட்டக்களப்பு, ஹட்டன் ஆகிய 5 நகரங்களில்) ஓவியங்கள் தற்போது குறைந்து, அதற்கு பதிலாக ( AI )

909 total views, 2 views today

நமது கதைகளை முழுவதுமாக ஒதுக்க நினைக்கிறன பேரினவாத சக்திகள்.

சர்மிலா வினோதினி யாழ் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய நிர்வாகத்தின்

781 total views, 2 views today