Articles

கனடாவில் வெற்றிமணியின் 300 வது இதழ்!

கடந்த 12.09.2021 அன்று, கனடா நாட்டில் கவிஞர்.வி.கந்தவனம் அவர்கள் இல்லத்தில், வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களுடன், கலை இலக்கிய நண்பர்கள்

1,398 total views, no views today

புத்தகங்கள் மத்தியில் வாழ்வு – பத்மநாப ஐயர்

(அமுதவிழாச் சிறப்புக் கட்டுரை) கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா இன்று நாம் ஈழத் தமிழர்களின் புத்தகம் ஒன்று தேவைப்படும் போது, உடனே நாடிச் செல்வது

938 total views, 2 views today

ஆதாரங்களை சேகரிக்கும் செயலகம் அமைக்கப்படுமா?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் ஜெனிவாவில் தெரிவித்திருப்பதைப் போல சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை

1,172 total views, no views today

ஆணாதிக்கமும் தேசவழமையும்

டிலோஜினி மோசேஸ்- (சட்டம் பயிலும் மாணவி) வடமாகாணம்;. இலங்கை விக்கிபீடியாவை வாசித்து விட்டு தேசவழமை சட்டம் ஆணாதிக்கத்தின் உச்ச வெளிப்பாடு

1,394 total views, no views today

இரசித்தல் என்பதும் ஒரு கலையே

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி இரசித்தல் என்பது ஒரு சுவையான உணர்வு. அதுவும் ஒரு கலை உணர்வே. பார்ப்பவரின் கேட்பவரின் இரசிக்கும் தன்மையைப்

1,399 total views, no views today

தலைக்கனம் தவிர்ப்போம்

(அடக்கம் அமரருள் உய்க்கும்) கரிணி-யேர்மனி “நலம் வேண்டின் நாணுடமை வேண்டும்குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு”ஒருவருக்கு நன்மை வேண்டுமானால் நாணம்

1,464 total views, no views today

வெற்றிமணி சாதனை! 300

பொன்.புத்திசிகாமணி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சாதனை என்பது எங்கிருந்தும் வருவதில்லை.இது தனக்குள் இருந்து வருவது. சிலருக்கு சின்னவயதிலிருந்தே இதற்கு அத்திவாரம் இடப்படும்.

1,310 total views, no views today

தவில் கற்கமுடியாதா என்று தவித்த காலம் மாறுகிறது!

மாதவி இலங்கையில் நாதஸ்வரம் தவில் இந்த இரண்டும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் வருவதற்கு முன்னமே உச்சம் தொட்டு இருந்தகலைகளாகும். பல

1,225 total views, no views today

மெய் வெளியில் ஒரு பாடம்!

சாம் பிரதீபன் -இங்கிலாந்து நாற்றமடிக்காத ஊத்தைகளின் சொந்தக்காரன் ஒருவனைஅப்போதுதான் முதன் முதலில் சந்திக்கின்றேன். அந்த வீதி வளைவைத் தாண்டியபின் அடுக்கடுக்காய்

1,090 total views, no views today