Articles

எமக்கு மட்டும் இப்படி நடக்கின்றதே! விழுவதெல்லாம் எழுவதற்கே

–பொலிகையூர் ரேகா இங்கிலாந்து. பரந்து விரிந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே தோல்வியும்,விரக்தியும், வலிகளும் பொதுவானவை.அவை அனைத்துமே ஏதோவோர் வெற்றியின்

283 total views, no views today

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனன்கள் மூவர்

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்டஅணியில் மகாஜனன்கள் மூவர் தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய

276 total views, no views today

வாழ்கின்ற போதே தனியாகவும் வாழ உங்களைத் தயார்ப் படுத்துங்கள்!

கௌசி (யேர்மனி) இந்தப் பிரபஞ்சத்தைப் பாருங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. நட்சத்திரங்கள், கிரகங்கள் என்பன முடிவில்லாத பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றன.

269 total views, no views today

அபிராமி நாட்டியாஞ்லி – ரேனுகா சுரேஸ் அவர்களின் மாணவி, சுருதிகாவின் அரங்கேற்றம் (France)

நான்மறை போற்றும் பரதநாட்டிய மரபுக்கு மத்தியில் ‘நூலைப்படி’ என்ற அற்புதமான பாரதிதாசன் பாடலை நாட்டியம் செய்த சுருதிகாவின் அரங்கேற்ற நிகழ்வில்

266 total views, no views today

அழகுக்கும் கவர்ச்சிக்கும் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை பண்ணிப் பாருங்கள் பார்ப்போம். அழகான இலையுதிர் காலத்தில், மாலை

248 total views, no views today

முற்றத்தில் முதல் சுவடு ! நாமே மாற்றத்தின் துவக்கப் புள்ளியாகவேண்டும்.

சேவியர் (தமிழ்நாடு.) ரோசா பெர்க் எனும் பெயரை வரலாறு மறக்காது. அவள் ஒரு கருப்பினப் பெண். அமெரிக்காவின் அலபாமாபிலுள்ள மாண்ட்காமெரி

261 total views, no views today

வேடர்களிடத்தில் கலைகள். 02

— சர்மிலா வினோதினி. இலங்கை. இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 40 ற்கும் மேற்பட்ட குகைகளின் வழி வேடர்களின் கலைகள்

216 total views, no views today

ஒரே ஒரு ராஜ இசை வண்டு, பல மலர் மனங்களை முத்தமிட்டு செல்வதைக் கண்டதுண்டா ?

உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக்

209 total views, no views today

ஏறேறு சங்கிலி

ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது Dr.T.கோபிசங்கர் (யாழப்பாணம்.) “என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை,மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம்

211 total views, no views today

உன் கண்ணில் நீர் வழிந்தால்

-டாக்டர் எம்.கே.முருகானந்தன்-(இலங்கை) Excessive Tearing (Epiphora) கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில்

234 total views, no views today