Articles

அம்மாவின் கவிதைகள் -01

கவிதா லட்சுமி – நோர்வே மகனுக்கு நான் எழுதிய முதற்கவிதை முதல்முறை எமதுபிரிவு நிகழ்ந்தபோதுகருவறையிலிருந்து நீபிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய

1,190 total views, no views today

சீரடி சாய் சத்சரிதம்

அகத் தேடலுக்கு வழி சமைக்கும் அற்புத சாதகமாய் நாட்டியம் இருப்பதாலோ தெரியவில்லை அவ்வப்போது சவால்களையும் சந்திக்க நேரிடும். அப்படி ஒரு

1,438 total views, no views today

நானோ அறிவியல் – கண்ணுக்குத் தெரியாத தொழில்நுட்பம் உடலுக்குள் சென்று நோய் தீர்;க்கும் கருவி!

அதன் பிரம்மாண்டமான விளைவுகளும் நாம் வாழும் இந்த நவீன உலகில், நமது வாழ்க்கைமுறையையும் மாற்றி அமைத்த 20ம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள்

1,189 total views, no views today

யேர்மனியில் 20 தமிழர்கள் நாடு கடத்தல் தனி விமானத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 20 தமிழர்கள் 09.06.2021 இரவு தனி விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.

1,331 total views, no views today

தலைப்பு வேறு செய்தி வேறு

சில திரைப்படங்களுக்கு போஸ்டர் ஒட்டுவார்கள். பார்க்கும் போதே பிரமிப்பாய் இருக்கும். அதன் வடிவமைப்பும், ஒளிப்பதிவும், எழுத்துருவும் பார்வையாளர்களை வசீகரிக்கும். ஒரு

1,622 total views, 2 views today

யேர்மனி பெல்ஜியம் கொரோனா வுடன் வெள்ளமும் கோரதாண்டவம்.

நீண்ட காலத்திற்கு பின் ஐரோப்பா கண்ட பேர் அழிவை ஏற்படுத்திய வெள்ளம். இது.ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வெள்ளம்: பலத்த மழையால்

1,298 total views, no views today

சாப்பாட்டுக் கலைஞர்கள்

“சாப்பாட்டுடன் ஒருதலைக்காதல்” என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது.-ஜூட் பிரகாஷ்மெல்பேர்ண் சமையல் என்பது கலை, அதுவும் ஒரு அற்புதமான கலை.சமைத்ததை பரிமாறுவதும்

1,120 total views, no views today

எனது நாடக அனுபவப் பகிர்வு – 09

ஆனந்தராணி பாலேந்திரா. கண்ணாடி வார்ப்புகள் கடந்த இதழில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகக் கதைச் சுருக்கமும், அதன் முதல் மேடையேற்றம் யாழ்ப்பாணம்

1,050 total views, no views today

மூச்சுத் திணறலுக்கு மருந்தில்லாத சிகிச்சை

‘மூச்சுத் திணறுதாம். ஓரு பிள்ளையை அவசரமாகப் பார்க்க வேணுமாம்.’ஒரு நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். இடைமறித்தது எனது

1,032 total views, no views today

பேசிப் பேசிப் போவோம் கண்ணே!

-மாதவி இப்ப எல்லாம் தெருவில் மனித நடமாட்டம் அருகிபோச்சு.அப்படி நடமாடினாலும் நாயோடு நடப்பதும் அதோடு நயமாய் பேசுவோரையும் தான் காணமுடிகிறது.covid

953 total views, no views today