Articles

இரண்டு மீட்டர் இடைவெளியும் கணவன் மனைவி- காதலர் நெருக்கமும்!

Dating and casual sexடேட்டிங் மற்றும் உடலுறவுக்கு டென்மார்க்,சுவீடனில் பச்சைக்கொடி!சமூக தொலைதூர விதிகளை மீறி நீங்கள் ஸ்வீடனில் டேட்டிங் மற்றும் உடலுறவு கொள்கிறீர்களா? கொரோனா வைரஸ் வெடித்தபோது...

பீயர் திருவிழா

ஜெர்மனியில் 6 மில்லியன் மக்கள்; கலந்து கொள்ளும்உலகில்; மிகப்பெரிய பீயர் திருவிழா Oktoberfest  இரத்து!(இன்று 21.04.2020 அதிகார பூர்வமாக இரத்து என அறிவிக்கப்பட்டது) ஜெர்மனியர்களுக்கு இந்த அக்டோபர்ஃபெஸ்ட்.தோட்டத்தில் விழைந்த...

கொரோனா வைரஸ்:

Lockdown பூட்டுதல் நடவடிக்கைகளை ஜெர்மனி மெதுவாக எளிதாக்குகிறது கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்துவதற்கான திட்டங்களை ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல்...

யேர்மனியில் அறுவடைக்கு 300,000 தொழிலாளர்கள் தேவை!

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து தொழிலாளர்கள் வருகை! நாட்டிற்குள் நுழைவதற்கான தடை அவர்களுக்கு தளர்த்தப்பட்டது யேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் 2 இலட்சத்தை நெருக்கிக்கொண்டு இருக்கும் வேளை தனிமைப்படுத்தல், மனிதர்களுக்கான...

இவையெல்லாம் உயிர்க்கட்டும்

நம் எல்லோரிடமும் ஒவ்வொரு கோப்பை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களாக அதைப் பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் குடிக்க, டீ குடிக்க, ஜூஸ் குடிக்க என...

முறிந்த கதிரையும் முறிந்த தீர்மானங்களும் ஜெனிவா: அது எப்பவோ முடிந்த காரியம்

கடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி...

கொரோனாவா!!! முதலில் அச்சம் தவிர்!

கொரோனா மூன்றாவது உலகப் போருக்கு சமன்! அந்த அளவு உலகைத் தாக்குகின்றது. இந்த வைரஸ் தொற்றிவிட்டது என்று தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்: தொற்றாது உங்களைப் பாதுகாப்பது...

யேர்மனியில் தமிழ் வர்தகர்களின் மனிதநேயம்!

யேர்மனியில் எந்த ஊரடங்கு சட்டமும் அமுலில் இல்லாமல் தாமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். காரணம் யேர்மன் நாட்டின் தலைவி Angela Merkel  நாட்டு மக்களுக்கு ஆற்றிய...

கோகிலா.மகேந்திரன்

இன்று சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு சிறந்த எழுத்தாளரும் சமூக சிந்தனையாளரும் ஆன திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களை வெற்றிமணி பத்திரிகையின் பங்குனிமாத இதழின் கௌரவ ஆசிரியராக கௌரவித்து...

உலகெங்கும் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’ விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

செயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை, பெரிய தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை அறிவியல் ‘காப்புரிமை’ பெற்றுள்ளன. இதனால், ஒவ்வொரு...