Articles

‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’

அம்மா என்னுடன் சிட்னியில் வாழந்த காலங்களில் தைப்பெங்கலன்று, சிட்னி கோவிலொன்றில் எழுந்தருளி இருக்கும் வைரவருக்கு வடை மாலை சாத்துவார். இதற்கான நினைவூட்டல், தைப்பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னரே துவங்கிவிடும்....

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சஜித் அமைக்கும் இனவாதப் பாதை

2015 இல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அதிரடியான மாற்றம் ராஜபக்‌ஷக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருந்தது. தேர்தலில் தோல்வியடைந்து, பதவியை இழந்து அலரி மாளிகையிலிருந்து அம்பாந்தோட்டைக்கு ஹெலியில் புறப்பட்ட...

இந்தக் காதல் இல்லை என்றால்…

காதல் இருப்பதனால் மட்டுமே இவ்வுலகம் அழகாக உள்ளது. காதல் இல்லாமல் எவருமே இல்லை. மனிதன் என்றாலே காதலிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆண் பெண் காதல், தாய் குழந்தை...

தோற்ற காதல் என்றும் இளமையானது காதல் தோற்பதில்லை !

'அப்புறம் ஏண்டா இப்படி ஒரு தலைப்பு ? " என நீங்கள் யோசிக்கலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். காதல் தோற்பதில்லை. காதல் நிராகரிக்கப்படலாம் அல்லது அங்கீகரிக்கப்படலாம். காதல்...

வயலின் ஏன் அழுகிறது?

"சுருதி மாதா லயம் பிதா" என்று சொல்லும் போது தொடங்கி இருக்கலாம். நடனம் ஆடும் சலங்கைகளை சாமித்தட்டருகேயே வைத்திருக்கவேண்டும் என்று சொல்லும் போது தொடங்கியிருக்கலாம். நான் உன்...

அகவன் மகளே ! அகவன் மகளே !

இன்றைக்கும் யேர்மனி, நெதர்லாந்து நகரப் புறங்களில் "ளழழவாளயலநசள எனும் குறிசொல்பவர்கள் உண்டு, காலத்திற்கேற்ப கணினியிலோ, படங்கள் வரையப்பட்ட அட்டைகள் மூலமோ அதிர்ஷ்டத்தை கணித்துச்சொல்வார்கள், காற்பந்தாட்டத்தில் யார் வெற்றி...

ஈழத்தமிழ் பாடகி மாயாவுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் உயர் விருது

சர்வதேச ரீதியில் அதிகம் கவனிக்கப்படும் லண்டன்வாழ் ஈழத்தமிழ் பாடகியான எம்.ஐ.ஏ. எனும் மாதங்கி மாயா அருள்பிரகாசத்துக்கு (MIA) பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அங்கத்தவருக்கான எம்.பி.ஈ (Member of the...

இன்னும், வயலோடு வாழ்கிறேன்!

அருவி வெட்டியாச்சோ? என்று ஊரிலிருந்து ரெலிபோன் எடுத்த மருமகளைக் கேட்டேன்.”அருவிவெட்டி சூடும் அடிச்சு நெல்லும் வித்தாச்சு”என்று சிரிச்சபடி பதில் தந்தாள். என்னால் நம்ப முடியவில்லை. எல்லாம் இவ்வளவு...

தாயகத்தில் சிவத்தமிழ் விருது பெறும் கல்வி, கலை, எழுத்துலகப் படைப்பாளிகள்.

துர்க்கா துரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அறக்கொடை விழாவான 7.01.2020 அன்று இரு மகாஜன்கள் ஊட்பட ஐந்து கல்வி,கலை,எழத்தலகப் படைப்பாளிகளான பேராசிரியர்....