Articles

சத்தியம் வெல்லும்

தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும் என்பது நிச்சயமான உண்மை. ~~உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால்,...

வரலாறும், வரலாற்றுச் சான்றுகளின் பெறுமதியும்.

ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பதை உலக நாடுகளின் வரலாற்றை நோக்கும்போது தெளிவாகும். ஆயினும் சில நாடுகள் நீண்ட வரலாற்றையும், இன்னுஞ் சில நாடுகள் குறுகிய...

மிலான் நகரில் ஒரு இராப்போசனம்!

இன்றைக்கும் நினைவிருக்கிறது சிறுவயதில் எங்கள் பள்ளிக் கட்டிடத்தின் உள்ளே செல்லும்போது மேலே ஓர் ஓவியம் வரையப்பட்டிருக்கும், இயேசு நடுவில் இருக்க இருபுறமும் சீடர்கள் அமர்ந்து இரவு உணவு...

யார்ரடி இந்த சீரடி?

இந்த உலகில் உள்ள மிகப் பெரிய மூன்று மதங்களாகிய இந்து , முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவம் என்று மூன்றுடனும் தொடர்புடைய வகையில் வாழந்த மகா முனிதான் இந்த...

உனக்கு தெரியுமா

இன்று என் நீண்ட கால நண்பன் கவிஞர். பொத்துவில் அஸ்மினுடன் உங்களுக்காக ஒரு நேர்காணல். தமிழ் பேசும் உலகமெங்கும் நன்கு அறியப்பட்ட இலங்கை படைப்பாளியான பொத்துவில் அஸ்மின்;...

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

"இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலைவிழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்" எனஅம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்....

இனிமேல் நான் நயந்தாரவின் விசிறி அல்ல

கிராமத்து அழகியாக வந்து பட்டினத்துத் தாரகையான நயந்தாரவின் மாற்றம், பல தமிழ் நடிகைகளின் வராலாற்றை ஒத்தது. இருந்தும் இவரது தனிப்பட்ட சர்ச்சைகள், அதற்குள் குறிப்பிட்ட நடிகர் நடன-இயக்குனருடன்...

நடுவில பல பக்கங்களை காணோம் …

அம்மையையும் அப்பனையும் ஆறுதலாகச் சுற்றி வந்து அந்த அரிய ஞானப்பழத்தை விநாயகர் தனதாக்கிக் கொண்டதும், மயில்மேல் அவசரமாக உலகெல்லாம் வலம்வந்தும் அப் 'பழம்' கிடைக்காததால் கோபமடைந்து, எம்பெருமான்...