Articles

தலைகீழாக வைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர்ப் பலகைகள்

கவிதா லட்சுமி (நோர்வே) இந்த ஆண்டின் நடைப்பயணம் சென்ற ஆண்டைப் போலில்லாமல், மிகவும் ஒரு சவாலான யாத்திரையாக அமைந்தது. இரண்டு வாரமாக 350 கி.மி தூரத்தை நடந்திருக்கின்றேன்....

மேற்கத்திய மருந்தும் நாமும்

-     நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவுஸ்திரேலியா மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மிகப் பெரும் பணத்தைச் சம்பாதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள். மேற்கத்திய வைத்தியம் கற்ற டாக்டர்கள் இந்த மருந்துகளை...

இது கதை அல்ல விதை

மாதவி (யேர்மனி)மணிமேகலை, மாதவி இருவரும் இரட்டைக்குழந்தைகள். அட டா! ஆறே ஆறு நிமிட வித்தியசத்தில் மாதவி தங்கையாகவும், மணிமேகலை அக்காவாகவும் வந்து பிறந்துவிட்டார்கள். ஆனால் எல்லாவற்றிலும் மணிமேகலையின்...

தனித்து நின்ற பெண்

அ.முத்துலிங்கம் (கனடா) அந்த உணவகத்துக்குள் நுழைந்தபோது நான் முதலில் பார்த்தது அந்த இளம் பெண்ணைத்தான். இரண்டு நாற்காலிகள் போட்ட சதுரமான மேசையில் தனியாக உட்கார்ந்திருந்தார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல...

அப்புவின் குமிழ்சிரிப்பு.

-மாதவி. (யேர்மனி) ஊரில் வீட்டு வாசலில் உள்ள படலையில் நின்று அப்புமார் ஊரைப்பார்ப்பார்கள்.அவர்கள் தம் இளமைக்காலத்தில் செய்த பல கைங்கரியங்கள் அவர்கள் மனத்தில் ஓடும். முதுமை என்பது...

விமர்சனங்களின் வலிமை எதுவரை?

பொலிகையூர் ரேகா. இங்கிலாந்து பரந்து விரிந்த உலகின் எல்லாவிடத்திலும் வாழ்கின்ற அனைத்து மனிதர்களும் ஏதோவொரு விதத்தில் தமக்கான விமர்சனங்களை எதிர்கொள்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகளும் கருத்துகளும் இருக்கின்றன.ஒவ்வொருவரும்...

பரிணாமத்தின் இயல்பு பக்குவமா?

இப்படிக் கேள்விக்குள் கேள்வியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை.-தீபா ஸ்ரீதரன் தாய்வான் எனக்கு இந்தச் செல்ஃப் லவ், செல்ஃப் ரெஸ்பெக்ட் போன்ற சொற்றொடர்களில் நம்பிக்கை இல்லை. அன்பு,...

பிராங்பேட் நகரில் ஆடல் அமுதம்

திலகநர்த்தனாயத்தின் பொன்விழா (50 ஆவது ஆண்டுவிழா) கடந்த 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மன். பிராங்பேட்டில் உள்ள Enkheim Volshaus மண்டபத்தில், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் மிகவும்...

இந்த உலகம் வேண்டாம். புதியதோர் உலகம் செய்வோம்.

-கௌசி.யேர்மனி இந்த உலகம் அழிந்து விட வேண்டும் என்ற சிந்தனை என்னுடைய மூளை முழுவதிலும் நிறைந்து விட்டது. வேண்டாம். இந்த உலகம் வேண்டாம். எல்லாம் அழியட்டும். புதிய...

நீங்கள் எந்தப் பொருளையும் தொட முடியாது!

Dr.நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி நாம் தினமும், நொடிக்கு நொடி எதையாவது தொடுகிறோம். சுற்றிலும் இருப்பவை, உதாரணமாக, உங்கள் கைப்பேசி, கணினி அல்லது நீங்கள் அணிந்து இருக்கும் உடை,...