Culture

பெண்விடுதலை பற்றிய பாரதியின் நோக்கு

சிவராஜா சிவார்த்தன்யா ஃ தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தரம் -12 (விஞ்ஞானப்பிரிவு) பாரதியார் பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை - மானுட விடுதலையின் வேர் என்ற கருத்தை மையமாகக்...

நெல் களஞ்சியசாலைகளையும் வைக்கோலால்தான் நிரப்ப வேண்டும்.

நெல்லா? வைக்கோலா? புனித பிரியா உண்மையாகவே நாம் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா? வேறு எதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் வாழ்க்கைச் செலவிலிருந்து நாம் இன்னும் விடுதலை அடையவில்லை. இதன்...

பெண்கள், அன்றும் : இன்றும்

சேவியர் (தமிழ் நாடு) வரலாறு எப்போதுமே பெண்களைச் சுற்றியே கட்டமைக்கப்படுகிறது என்பது தான் நிஜம். குடும்பங்கள் இல்லாமல் பழைய கால வரலாற்று நாயகர்கள் இல்லை. பெண்கள் இல்லாமல்...

ஜெர்மனியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்னும் பாரதியின் வாக்குக்கு இணங்க வள்ளுவர் சிலை ஜெர்மனியில் வந்தமர்ந்திருக்கின்றது. ஜெர்மனியில் டோட்முண்ட் என்னும் நகரில்...

‘போலச் செய்தல் | கலையின் உயிர் சிதைக்கும் யுஐ |-ஆற்றுகை இல்லாதது கலையாகாது!

ரூபன் சிவராஜா (நோர்வே) அண்மையில் இரவிவர்மாவின் அடையாளமாக விளங்குகின்ற அவரின் சில ஓவியங்களை செயற்கை நுண்ணறிவின் (யுஐ) மூலம் அசையும் படங்களாக மாற்றிய காணொளி ஒன்று சமூக...

அபிராமி நாட்டியாஞ்லி – ரேனுகா சுரேஸ் அவர்களின் மாணவி, சுருதிகாவின் அரங்கேற்றம் (France)

நான்மறை போற்றும் பரதநாட்டிய மரபுக்கு மத்தியில் 'நூலைப்படி' என்ற அற்புதமான பாரதிதாசன் பாடலை நாட்டியம் செய்த சுருதிகாவின் அரங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்வளிக்கிறது.-கவிதா லட்சுமி (நோர்வே)...

புலம்பெயர் தேசத்தில் இளையவர்கள் முன்னின்று நடாத்திய ஆடற்;கலாலயத்தின் 35 ஆவது ஆண்டுப் பெருவிழா

ஆடற்;கலாலயத்தின் 35 வது ஆண்டு விழா 14.09.2024 சனிக்கிழமை அன்று ஜெர்மனி டியூஸ்பேக் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 30 நடன நிகழ்வுகள் நடைபெற்றமை இந்நிகழ்வின் தனித்துவமான...

எங்கள் திண்ணைப் பேச்சு எங்க போச்சு

வீடுகளில் வாரம் ஒரு முறை குறைந்த பட்சம்,அரை நாள் டிஜிடல் விடுமுறை விடலாம். சேவியர் (தமிழ்நாடு)பரபரப்பான காலை வேளையில் திடீரென மேலதிகாரி அழைத்தார். " ஒரு கிளையண்ட்...

இலங்கையில் பழங்குடிகள்

-- சர்மிலா வினோதினி. இலங்கை. இலங்கையின் பழங்குடிகள் என்று கருதப்படுகிற இனக்குழுவினர் தமிழில் வேடுவர்கள் என்றும் சிங்களத்தில் வத்தா (ஏயனனய) என்றும் அழைக்கப்படுகின்றனர். நாட்டின் வடமத்திய, ஊவா...

ஒவ்வொரு வருடமும் எப்படா வரும் என்று காத்திருக்கும் அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழர்; தெருவிழா.

பொன்.புத்திசிகாமணி.யேர்மனி.மேற்படி நிகழ்வு 06,07,08, புரட்டாதி 2024 மூன்று தினங்கள் கோலாகலமாக நடைபெற்றது. டோட்முன்ட் நகர மத்தியில் அமைந்த விஸ்த்தீரணமான இடத்தில் ஏராளமான பார்வையாளர்களை வரவேற்று இத் தெருவிழா...