Culture

அட்டமா சித்தி (எட்டு வகைச் சித்திகள்) – (பாகம் 3)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) எட்டுவகைச் சித்திகளில் ஒன்றான பிராத்தி (மண்ணில் இருந்துகொண்டு விண்ணைத் தொடும் சித்தி) பற்றிய திருமந்திரப் பாடல் எண் 679 “நின்றன தத்துவ...

தைமாதம் முதல் நாம் சரியாக நடக்கவேண்டும் என பலரும் நினைப்போம்.

நடக்குமா நடக்க என்ன செய்யலாம்? புது வருடம் பிறக்கும் பொழுது நாம் அனைவரும் நினைப்பது என்ன? இந்த வருடமாவது நினைத்த விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று. ஆனால்...

எவ்வளவு நேரம் வணங்குகிறோம் என்பதா முக்கியம் இல்லவே இல்லை என அடித்துக்கூறிய சீரடி!

கடந்த 08.10.2019 வியதசமி தினத்தில் இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் சீரடி நகரம் பெரும் விழாக்கோலம் பூண்டது. அன்று சீரடி பாபா அவர்கள் சமாதி எய்தியதினம். எந்தவித முன்திட்டமோ...

சீரடிக்குச் செல்வது எப்படி?

முன்பின் அறியாத பல முகங்கள் எங்கள் வாழ்க்கைப்பயணத்தில் நாம் துன்பப்படும் நேரம், அல்லது அவசியதேவை ஏற்படும் பொழுதுகளில் எமக்கு துணைசெய்துவிட்டு போய்விடுவார்கள். சின்னச் சின்ன உதவியாகக்கூட இருக்கலாம்....

அரிசிக்கும் வெற்றிலைக்கும் டேனிஷ் அதிகாரிக்கு தாரை வார்க்கப்பட்ட செப்புத் திருமேனிகள்!

கடந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பிரசித்தமான ஹம் காமாட்சி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது, தமிழ்க் கடலொன்று ஜெர்மனியில் நிறைந்தது போலே கூட்டம், கூட்டத்தில் இரண்டு அம்மாமார்கள் பேசிக்கொள்கின்றனர் "எப்போ...

ராக மாலை

கர்நாடக இசையும் தமிழர் வாழ்வியலும்" கடந்த 01.07.2019 அன்று (Hochschule für Musik Mainz) இடத்தில் யேர்மனிய பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வழங்கிய "ராகமாலை". இதனை முதன்முறையாக...

யார் இவள்

அடக்கமானவள் தன் அழகை அறியாதவள், சிகப்புமேனி, உயரம் அதிகம் இல்லை, சேலையையே அணிந்துகொள்வாள். யார் திட்டினாலும், வாக்குவாதம் செய்யமாட்டாள், அநீதிகளைப் பொறுத்துக்கொள்வதே அவளின் குணம். அதிகமாக படிக்கவில்லை,...

உதவிக்கு மட்டுமே உறவா

காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது. அல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும்...

நீரின் தன்மையிலும் பயன்பாட்டிலும் உள்ள நுணுக்கங்கள்.

உலகின் உயிர்களுக்கெல்லாம் பசுமையானதொரு சக்தியாக உள்ளும், புறமும் பெருமளவாகப் பரந்து நிற்கின்றது நீர். "நீரின்றி அமையாது உலகு" நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐந்து...