Culture

திடீர் புத்தர் சிலைகள்: ஆக்கிரமிக்க இனங்காணப்பட்ட 117 இடங்கள்!

வடக்கு - கிழக்கில் இப்போது புத்தர் சிலைகளின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. கடந்த இரு மாதகாலமாக வடக்கு - கிழக்கை கொதி நிலையில் வைத்திருக்கும் செய்தி இதுதான். அதாவது...

திரு பா.நந்தகுமார் அவர்களுக்கு ‘அமிர்தானந்த சுரபி” விருது வழங்கிக் கௌரவம்.

நந்தீஸ் உணவக குழுமத்தினர் சார்பாக வெற்றிமணி வழங்கியது. யேர்மனி நந்தீஸ் உணவக உரிமையாளர் திரு.பாலகிருஸ்ணன் நந்தகுமார் அவர்களுக்கு விருதும், பாரட்டு நிகழ்வினையும் நந்தீஸ் உணவக குழுமத்தினர் ஒன்றிணைந்து...

வெள்ளை உடைக்குள் கரையும் பருவம்

திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான 08.12.2018 அன்று யேர்மனி தமிழ் கல்விச்சேவையானது திருமதி கௌசி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும்...

நமக்கென்று சில கடமைகள் உண்டு. அதை நம்கையால் செய்வது நன்று!

இவ்வுலகில் நாம் கடவுளாக வணங்க வேண்டியவர்கள் நமது பெற்றோர்கள். பிள்ளைகள் பிறந்ததிலிருந்தேஅவர்களுக்குப் பிடித்தவற்றையும் எவையெல்லாம் நல்லதாகவும் தேவையாக இருக்கும் என நினைத்துப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பெற்றோர்களுக்கு...

கனா கண்டேன் தோழி!

முல்லைப்பூ போலே வெள்ளைக்கசவு அணிந்த மலையாளப் பெண்மணிகள் கூட்டமாய் எதிர் நிற்கின்றனர் போலும் என்று எண்ணவைக்கும் நாட்கள் ஐரோப்பாவில் பனி பெய்யும் நாட்கள், உலகில் சின்ன சின்ன...

பொங்கலுள் புதைந்துள்ள விவசாயம் !

குழந்தையின் மனதில் மகிழ்ச்சிப் பொங்கல், இளையோரின் மனதில் இன்பப் பொங்கல்,பெரியோரின் மனதில் பூரிப்புப் பொங்கல். இன்று தாய்த் தமிழ் உறவுகளின் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல். உலகில்...

வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு

ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....

பத்து வயதுச் சிறுமி ஆரியா பாஸ்கரன் அவர்களின் பரநாட்டிய அரங்கேற்றம் இன்று கலைத்தவம் புரிந்தது

வெற்றிமணியின் வளர்கலை விருது சிறுமி ஆரியா பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டது. யேர்மனி சத்திய நிருத்தியஸ்தானா நடனப்பாடசாலை மாணவியும், திரு திருமதி பாஸ்கரன் அவர்களது புதல்வியும் கலாவித்தகர் நாட்டியகலாஜோதி திருமதி...

கார்த்திகை விளக்கீடு ஒரு சிந்தனைக்கு

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே எங்கும் ஒளி மயமான காட்சிகள் எங்கள் நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும் "கறுப்பு வெள்ளி" என்று இன்று இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு...