Culture

மார்கழி நீராடல்

மரங்களின் பனிக்காலத் தவம் தொடங்கிவிட்டது, இலைகள் உதிர்த்து ஐம்புலன்களை அடக்கி ஒற்றைக்காலில் நின்று தவஞ்செய்யும் முனிவர்கள் போல ஆம்ஸ்டர்டாம் மரங்கள் காட்சியளிக்கின்றன. பகல்பொழுது சுருங்கி இரவுகள் நீளும்...

ஓவியங்களுக்கு(ஓவியம்) அதிக விலை கொடுப்பதில் சீனா முன்னணியில்!

ஓட்டுக்கு அதிக விலைகொடுப்பதிலும், அரசியலில் பேரம் பேசி அதிக பணம் கொடுப்பதிலும் இந்தியாவையும் இலங்கையையும் எவரும் வெல்ல முடியாது. ஓவியம், சித்திரம், படம் கீறுதல் அல்லது வரைதல்...

கண்களை மூடித்திறப்பதே இன்று அபாயம்?

இமையாநாட்டம் - கலாநிதி பால.சிவகடாச்சம் தேவர்களைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவர்களுக்கென்று தனியாக ஒரு உலகம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தேவர்கள் பூமிக்கு...

வம்பு வார்த்தைகள் ஏனோ?

வம்பு வார்த்தைகள் ஏனோ? இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில, திரையரங்குகளில் சினிமாவில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி...

அசைக்கமுடியாத நம்பிக்கை

மத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. (Bible) கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே,...

பெரியவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

பயத்தின் காரணத்தினால் அவர்கள் கண்டிக்கின்றனர்! பெரியவர்கள் என்றாலே மனதில் தோன்றுபவர்கள் யார்? அம்மாவும் அப்பாவும். இவர்களிடம் என்ன பிடிக்காமல் இருக்கும். ஒன்று மில்லையல்லவா?! நல்லதையே நினைப்பவர்களிடம் வேறு...

நகுலா சிவநாதனின் ‘நதிக்கரை நினைவுகள் ” நூல் வெளியீடு!

திருமதி நகுலா சிவநாதனின் நதிக்கரை நினைவுகள் எனும் நூல் தமிழகத்தில் திருச்சி நடைபெற்ற நிலாமுற்ற விழாவிலும் சென்னை யிலும் கடந்த மாதம் வெளியீடு செய்யப் பட்டுள்ளது. நிலாமுற்ற...

உன்னை அன்றே கண்டிருந்தால்

பல்வேறு முகங்களுடன் உறவாகத் தினம் பழக, இன்னும் சொல்லப்போனால் உரிமையுடன் பேச, அரியவாப்பு பெற்றவர்கள் கலைஞர்கள். (ஆண்டாள்) கலைஞனுக்கு கலைகள் வசப்படுவதுபோல், காதலும் நன்கு வசப்படும். கரையில்...

திருமந்திரம் கூறும் ஆவனப்படுத்தல்

இற்றைக்கு 1600 வருடங்களுக்கு முன்பே (கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு) திருமூலர் திருமந்திரத்தில்(திருமந்திரம்) தனது செயல்பாட்டை தானே ஆவணப்படுத்தியுள்ளதன் மூலம் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை எமக்குக்...