யேர்மனிய சுகாதாரச் செய்திகள்….
1- பெற்றோரின் கவலையீனத்தால் 54 வீதமான குழந்தைகள், சிறுவர்களின் கண்பார்வை குறைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது சிறுவயதிலே மிக அதிகநேரம் கணனி போன்ற சமூக ஊடகங்களை அளவுக்குமீறிப்...
1- பெற்றோரின் கவலையீனத்தால் 54 வீதமான குழந்தைகள், சிறுவர்களின் கண்பார்வை குறைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. அதாவது சிறுவயதிலே மிக அதிகநேரம் கணனி போன்ற சமூக ஊடகங்களை அளவுக்குமீறிப்...
‘பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு’ என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட...
எனக்குள்ளே நான் பல கேள்விகள் கேட்கின்றேன். பல பக்கப் பார்வையில் என் சிந்தனைகள் விரிவுபடுகின்றன. இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கின்றேன். அவை எவ்வாறு விரிவுபடுகின்றன என வாருங்கள்...
அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக்...
கேள்வி:- ஒரு நாளைக்கு 6 லீற்றர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள். ஆனால், அதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சனை ஏற்படும் என்று...
தலை என்ற ஒன்று இருந்தால் அதில் தலைவலி என்ற ஒன்றும் அவ்வப்போது வந்து போகும். எப்படி சுகம் என்று கேட்டால், அட நல்ல தலையிடி என்பார்கள். தலையில்...
குழந்தைப்பருவம் எப்பொழுதும் அழகானது மட்டுமல்ல. சவால்கள் நிறைந்தது. குழந்தைகள் கோபம், கண்ணீர், மற்றும் அடம்பிடித்தலும் நிலத்தில் விழுந்து புறழ்வதும், குழந்தைப்பருவத்தில் எதிர்பார்க்கவேண்டிய ஒன்றே. உணர்வுகள் இல்லாமல் மனிதர்கள்...
கேள்வி:- வணக்கம் டாக்டர். எனக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கின்றாள். அவள் அழும்போதெல்லாம் ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் அழுகையை நிறுத்திவிடுவாள். அதுவே என் மகளுக்கு இப்போதும்...
மனோதிடமும் தன்னம்பிக்கையும் உள்ள பிள்ளைகளை வளர்த்தெடுக்க… துறைசார் நிபுணர்கள் வழிகாட்டல் படி, பெற்றோரியம் சார்ந்து சில கருத்துக்களை New York times பிரசுரித்திருக்கிறது. இந்த வழிகள், மனோதிடமும்,...
‘அவரவரை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும்’ என்பார்கள். தகுதி குணம் ஆகியவற்றைக் குறித்துச் சொல்லப்படும் கருத்து அது. சாதி அகங்காரம் மிக்கவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அதிகார வார்த்தைகளும்...