இவையெல்லாம் உயிர்க்கட்டும்
நம் எல்லோரிடமும் ஒவ்வொரு கோப்பை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களாக அதைப் பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் குடிக்க, டீ குடிக்க, ஜூஸ் குடிக்க என...
நம் எல்லோரிடமும் ஒவ்வொரு கோப்பை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களாக அதைப் பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் குடிக்க, டீ குடிக்க, ஜூஸ் குடிக்க என...
இணையத்தில் உதித்த இணையில்லாத காதல். என் வாழ்வில் இப்படி ஒரு தேவதையை ஆண்டவன் இப்ப தருவான் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. இது கனவு அல்ல நிஜயம்,...
உலகைப் படைத்து முடித்த கடவுள் பார்த்தார். இனி ஒரு மனுஷனைப் படைச்சுட்டா வேலை முடிஞ்சது. கடவுள் ஒரு கலைஞர். மனிதனே நீ உருவாகு என சொல்லவில்லை. அவர்...
நல்லவனாய் வாழ்ந்தாலும் நிம்மதியில்லைகள்வனாக மாறினாலும் காண்பது தொல்லைஅல்லும் பகல் பாடுபட்டும் அமைதி என்பதில்லைசொல்லப்போனால் துன்பந்தானே மனிதனின் எல்லை.என்பது ஒரு பழைய சினிமாப்பாடல். மனிதனுடைய சராசரி வாழ்வுக்காலம் இன்று...
தாய்மை என்பது இன்னொரு உயிரின் படைப்புக்கு துணை போதல்.இப்பூமியில் பல்லுயிர்களும் பல்கி பெருக தாய்மையின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக பார்க்கின்ற போது அதன் பெறுமதி, ஆழங்கள்,...
தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும் என்பது நிச்சயமான உண்மை. ~~உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால்,...
சொல்லாடா நேரில் வந்தா என்ன பண்ணுவாய், வாவேன் வந்து பாரேன். வந்திடுவேன். என்ன புதுசா எதாச்சும் கேக்குதா? இல்லை மறக்கமுடியலடி! கொஞ்சம் பொறு இன்னுமொரு கோல் வருது...
பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு...
"கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது" என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு...
பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. ஆயினும் ஒரு சொல்லில் சொல்லிவிட வேண்டுமாயின் வாழ்க்கை என்றால் "உயிர்வாழ்தல்". வாழும் முயற்சி என்பது "தப்பிப்பிழைத்தல்" அதாவது "வாழும்போராட்டம்" எனவும்...