literature

தெளிவும் தெரிவும்

வாழ்க்கையில்மோசமானசூழ்நிலை ஏற்படும்பொழுதுதான் - நீங்கள ;மனிதர்களைப்புரிந்துகொள்வீர்கள். நெருக்கமானவர்களின் துரோகமும் விலகி இருப்பவர்களின் நேர்மையையும் இந்தசந்தர்ப்பத்தில் நீங்கள்உணரும் வாய்ப்புகிடைக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுபார்த்து நாட்களைவீணடிப்பதைவிட உங்களைப்பற்றிய சுயத்தை நீங்களே...

பணிவு என்பது தலைகுனிவல்ல

நாம் எமது ஆரம்பக்கல்வியை பெற்றவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கின்றோம். அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள். இதனையே மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். நாம் இவர்களை சிறப்பாகப் பெற்றுவிட்டோமானால் அதுவே...

நான் வில்லனாக இருந்த சில கணங்கள்

முன்பு படிக்கும் காலத்தில் பஸ்சில் பயணம் செய்யும்போது எமது ஆசனத்தில் இடம் இருந்தால் அடுத்த பஸ்தரிப்பில் யாரும் வந்து ஏறுவார்கள். அப்படி ஏறும்போது எமது மனம் அட...

தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க புதிய யுக்திகள்

கடந்த 16 ஆம் திகதிதான் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரபரப்பை ஏறபடுத்திய அந்த நிகழ்வு இடம்பெற்றது. அன்று பொசான் பௌர்ணமி தினம்! தென்பகுதியிலிருந்து 3 பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்களவர்களும்,...

அன்று மன்னர்கள் பிறந்த திகதியை பிறந்தநாளாகக் கொண்டாடவில்லை!

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டுவந்த மன்னர்களும் பெரும் குடிமக்களும் தமது பிறந்த நாளைப் பெருவிழாவாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். எனினும் இவர்களது பிறந்த நாள் இன்று...

மனிதருக்கு எத்தனை முகங்கள்

"யப்பா.... சரியான பச்சோந்தியா தான் இருப்பான் போல. அவன் வாயால சொன்னதையே இப்போ மாத்தி சொல்றான். அன்னிக்கு ஒரு மாதிரி பேசறான் இன்னிக்கு ஒரு மாதிரி பேசறான்”....

நெஞ்சம் நிறைந்;த நிறைவான நினைவுகள்

பொன் பரமானந்தர் வித்தியாலய அதிபரும் வெற்றிமணி ஸ்தாபகரும் ஆசிரியருமாகிய திரு மு.க சுப்பிரமணியம் ஆசிரியரின் 100வது ஆண்டு விழா ஜேர்மன் சுவெற்றா நகரில் 12.05.2019 இல் நடைபெற்றது....

திருமந்திரமும் வாழ்வியலும்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இறைவன் ஒருவனே சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கையாகிய சகலமும் சிவப்பரம்பொருளாகிய சிவபெருமானே என்னும் தத்துவத்தைப் பதினான்கு சைவசித்தாந்த சாஸ்திரங்களில் இரண்டாவதாகப் போற்றப்படும், சைவசித்தாந்த...

“நான்” என்பது அகம்பாவமல்ல தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

வெளிப்பாடு என்று சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.ஆனால் அது தவறு.நாங்கள்,எங்கள், எங்களுடையது, என்ற குழுத்திரட்சிக்குள் ஒன்றிணைந்து நிற்பது பல நான்கள், பல எனதுகள் ஆகும். எமது...