literature

முரண்பாடான குணங்களே முன் கதவைத் தட்டும் கருணையே கதவைத் திறக்கும்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எல்லோருக்கும் அவரவர் அம்மா அழகாக தெரிவது அம்மாவின் அகம் பிள்ளைக்கு என்றும் பேரழகாக இருப்பதனாலேயே. அன்பென்ற ஒரு விடயம் ஏனைய...

ஒரே ஒரு ராஜ இசை வண்டு, பல மலர் மனங்களை முத்தமிட்டு செல்வதைக் கண்டதுண்டா ?

உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல்...

வாழ்க்கை என்பது எதை எல்லாம் சாதித்தேன் என்பது அல்ல…

வாழ்க்கை தனது கைகளில் பல்வேறு ஆட்ட முறைகளை வைத்திருக்கிறது. காலத்துக்கு ஒன்றாக அது தனது தன் முன்னால் விளையாட்டுகளை விரிக்கிறது. பால்யம் தனக்கு முன்னால் பல்லாங்குழியை வைக்கிறது....

அம்மா சமைத்த உணவில் அத்தனை இனிமை எப்படி?

கடைசி உருண்டையில்த்தான் அதிக சத்து உண்டு என்று அத்தனை உணவையும் ஊட்டி விடுவார் அம்மா என்பார்கள் .அவரை மகிழ்விக்க வேண்டுமானால் இன்னொரு கோப்பை உணவு கேட்டாலே போதும்....

உண்டால் அம்ம இவ்வுலகம் !

இறுகிய நாட்கள் தொடர்ந்து நீளுகின்றன,இதெல்லாம் ஒரு கனவாய் இருந்து சட்டென விழித்துப் பார்க்கையில் உலகம் பழைய நிலைக்குத் திரும்பாதா என்று கனவுக்காக நித்திரைகொள்ளும் மனங்கள் ஏங்கிக் காத்துக்...

சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’ – சிறுகதை

இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என...

இவர்கள் சொன்னவை

உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே… "இவர்கள் சொன்னவை" ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம். ''நேதாஜி சொன்னார், ''உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே...

தன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்

ஏன் ? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ! எனும் பாடல் எப்போதும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. எதைக் குறித்து சிந்தித்தாலும் இந்தப்...

நாட்டுக்கோழி (பாகம்-1)

"அண்ணை என்ன லண்டனோ?" "இல்லை தம்பி, லண்டனிலையிருந்து இரண்டு மணித்தியால ஓட்டம்…காரிலை போனால்…" "அப்ப உங்கடை இடம் இங்கிலாந்திலை தானோ இருக்கு, இல்லை…நான் லண்டனோ எண்டு கேட்டது...

நிபந்தனையற்ற அன்பு

ரோஸ் பிறக்கும் போதே மாபெரும் குறைபாடுடன் பிறந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் செயலிழந்து போன நிலையில் இருந்தன. அவளுக்கு இரண்டு வயதானபோது மருத்துவர்களின் ஆலோசனைப் படி இரண்டு...