Poems

இந்தக் கடல் இப்படித்தான்!

எனக்குஒரு விருப்புண்டு,கௌதமா! வெட்டுக்கிளிகள் பற்றிக்கதைகள் சொல்லும்ஓர் ஆதிவாசி தேநீர்க் காலங்களோடுஅடிவான வர்ணங்களைக்குலைத்து விளையாடஒரு சித்திரக்காரன் தொலை பயணங்களில்பிரபஞ்சத்து வெளிகளோடுகண்களில் சிறகணியும்கந்தர்வன் இடிந்த அரண்மனைகளதும்உடைந்த சிற்பத்தினதும்கதைகளைப் பேசித்திரியும்ஆதி உயிர்...

உனக்கான எனது இரண்டாவது கவிதை

அம்மாவின் கவிதைகள் 02 ஒரு வைத்தியனைப்போலவக்கீலைப்போலவிவசாயியைப்போலநீ தொழிலாளியாகலாம்அல்லதுவிளையாட்டு வீரனாகவோமுதலாளியாகவோகலைஞனாகவோஎழுத்தாளனாகவோஒரு தேசாந்திரி போலஇப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோநீ உருவாகக்கூடும்எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாகஅகிம்சைவாதியாகசோசலிசவாதியாககடும்போக்காளனாகஜனநாயகவாதியாகசமூகப்போராளியாகஅல்லதுஇவையற்ற வேற்றொருகொள்கையைக் கொண்டிருக்கலாம்உனது தேர்வுகளில்தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய்கிருஸ்தவனாய்இஸ்லாமியனாய்பௌத்தனாய்அல்லதுகடவுள் மறுப்பாளனாய்மனிதத்தை...

தமிழர்களின் ஆலயம் முள்ளிவாய்க்கால்

வவுனியா,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்தாலும், முல்லைத்தீவும், முள்ளிவாய்க்காலும் மனதை அதிகம் பிசைகிறது. இந்தத் தமிழரின் பயணத்தில் அங்கங்களைப் பறிகொடுத்தோரை பார்த்துப் பரிதவித்துப்...

விம்பத்தின் பெருவெளியில் மற்றுமொரு புள்ளி

இது கவிதை பேசும் நேரம். இலங்கை, இந்தியா, புகலிட நாடுகள் என்று பரவிக்கிடக்கும் தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை லண்டன் அரங்கில் கொண்டு சேர்க்கும் பெருங் கனவு நிஜமாகும்...

சூனு

இரும்புக் கதவொன்றில் உனது பிஞ்சுக் கை அசைந்து கொண்டேயிருக்கிறது சூனு யாரும் நம்புவதில்லை எனக்குள் நீ வளர்வதை வாழ்வதை சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க மூச்சுக் காற்றை...

குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை

குழந்தைகள் * இதோ, மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம். இது உங்களுக்கான தினம். மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்களுக்காய்...

உன்னை அன்றே கண்டிருந்தால்

பல்வேறு முகங்களுடன் உறவாகத் தினம் பழக, இன்னும் சொல்லப்போனால் உரிமையுடன் பேச, அரியவாப்பு பெற்றவர்கள் கலைஞர்கள். (ஆண்டாள்) கலைஞனுக்கு கலைகள் வசப்படுவதுபோல், காதலும் நன்கு வசப்படும். கரையில்...

எல்லைக் கோடுகள்

எல்லைக் கோடுகள் அதிகாலை அமைதியில் வரும் உன் கனவு. உயிருக்குள் நீரூற்றி மனசுக்குள் தீமூட்டும் உன் இளமை ! விழிகளில் நிறமூற்றி இதயத்துள் ஓசையிறக்கும் உன் அழகு...

வெள்ளைக் காகிதம் | Xavier

காத்திருக்கும் என் மனம் துடிக்கும் அவன் எங்கே இன்னும் காணலையே தடதடக்கும் ரயில் பரபரக்கும் என் உயிரும் வந்து சேரலையே ரயிலும் போகும் இதயம் நோகும் காதலன்...