Sri Lanka

யாழ்ப்பாணத்தில் அலங்கார வளைவு!

தமிழர்களின் இருப்பை நிலைநிறுத்த இவையும் அவசியமே! யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு; நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க...

எனது 2 ஆவது பக்கத்தை பார்க்க விரும்பினால் அதனையும் காட்டத் தயார்!

ஜனாதிபதி கோதபாய பிரபாகரனை நாம் நாயை போல் நான்கு காலில் தவளவிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து பிணமாக கொண்டு வந்தோம் ஜனாதிபதி கோதபாய தெரிவிப்பு எனக்கு இரண்டு பக்கங்கள்...

ராஜபக்‌ஷக்கள் அரசியலமைப்பில் செய்யப்போகும் மாற்றம்?

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அசுர பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கின்ற ராஜபக்‌ஷக்களின் பொது ஜன பெரமுன அரசின் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக அரசியலமைப்பு மாற்றமே இருக்கப்போகின்றது. ஜனாதிபதி...

ஈழத்து வணிகனின் நன்கொடை பற்றி சேரநாட்டு செப்பேடுகள் செப்புகின்றன!

இயற்கை அழகிலும், உணவு முறைகளிலும் இன்னும் சிலவழக்கங்களாலும் சேரநாடும் ஈழநாடும் சில ஒற்றுமைகளைப் பெற்றிருக்கின்றன. சேர நாடு வேழமுடைத்து என்பர் அதுபோலவே மலைகளும் யானைகளும் நிறைந்தது ஈழ...

தமிழ் மக்களின் அரசியல் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்துமா தேர்தல்?

இலங்கையில் தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன....

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சஜித் அமைக்கும் இனவாதப் பாதை

2015 இல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அதிரடியான மாற்றம் ராஜபக்‌ஷக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருந்தது. தேர்தலில் தோல்வியடைந்து, பதவியை இழந்து அலரி மாளிகையிலிருந்து அம்பாந்தோட்டைக்கு ஹெலியில் புறப்பட்ட...

கோத்தாபய வகுக்கும் வியூகங்கள் தமிழர் தரப்பு எப்படி எதிர்கொள்ளும்?

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில், பொதுத் தேர்தலை நோக்கி நாடு செல்லப்போகின்றது. பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் இலக்குடன் ராஜபக்‌ஷ தரப்பினர்...

கோத்தபாயாவின் வெற்றி

தமிழர்களை அழித்தொழித்த கோத்தபாயா எட்டாவது அரசுதலைவராக அதிகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது இலங்கைக்கு இதுவரையில்லாத வரலாற்று வெற்றிதான்.அரசியல் பேசாத ஒருவரின் வெற்றி. இராணுவத்தில் பணியாற்றி...

யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீடத்தில் பீறுநடைபோடும் ஒரு இளம் விஞ்ஞானி!

யாழ்.பல்கலைக்கழக தொழினுட்ப பீட மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பத்தை பயின்றுவரும் சம்மாந்துறை...

சர்வதேசத்தை சீண்டிவிட்டுள்ள இராணுவத் தளபதி நியமனம்.

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. போர்க் குற்றவாளி என இனங் காணப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத்...