Sri Lanka

திடீர் புத்தர் சிலைகள்: ஆக்கிரமிக்க இனங்காணப்பட்ட 117 இடங்கள்!

வடக்கு - கிழக்கில் இப்போது புத்தர் சிலைகளின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியிருக்கின்றது. கடந்த இரு மாதகாலமாக வடக்கு - கிழக்கை கொதி நிலையில் வைத்திருக்கும் செய்தி இதுதான். அதாவது...

கைவிடப்படும் புதிய அரசியலமைப்பு; மகாசங்கத்தினர் போர்க்கொடி

புதிய அரசியலமைப்பு இதோ வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, அதனை முன்னகர்த்த முடியாமல் தடுத்துள்ளார்கள் மகாசங்கத்தினர். மூன்று வருடகாலமாகத் தொடர்ந்த அரசியலமைப்பாக்க முயற்சியில்...

மீண்டும் ரணில்; இனவாதத்தை கையில் எடுக்கும் மகிந்த..

கொழும்பு அரசியல் 50 நாட்களாகத் தொடர்ந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்திருக்கின்றது. அக்டோபர் 26 இல் திடீர்ப் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ, தான் 'வகிக்காத' பதவியை...

மகிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை நாம் முடக்கினால் ஆட்சி (மிளகாய்ப்) பொடிப் பொடியாகும்

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன்...

தமிழர்களின் ஆலயம் முள்ளிவாய்க்கால்

வவுனியா,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்தாலும், முல்லைத்தீவும், முள்ளிவாய்க்காலும் மனதை அதிகம் பிசைகிறது. இந்தத் தமிழரின் பயணத்தில் அங்கங்களைப் பறிகொடுத்தோரை பார்த்துப் பரிதவித்துப்...

திடீர்ப் பிரதமர்’ மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை தக்கவைப்பாரா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திடீர் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை அமைத்து ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், கொழும்பு அரசியல் இன்னும் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பாராளுமன்றத்தில்...

இலங்கைக்கு வலைப் பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை பெற்று தந்த உயர் தமிழச்சி தர்சினி.சிவலிங்கம்!

இலங்கையின் தலைசிறந்த விளையாட்டு வீ|ராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான். இவரின் உயரம் ஆறு அடியும் பத்து...

இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு

உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை...