Stories

ஒரு நூல் வாசிக்கப்படாது அலுமாரியை அலங்கரிப்பது ஒரு நூலகத்தை எரிப்பதை விடக் கொடுமையானது!

-கௌசி யேர்மனி தேடல் என்பது உலகப் பரப்பிலே விலங்குகள், ஆதி மனிதன் என்று தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உணவு, உடை, உறையுள்...

யாழ்ப்பாணம் போவோமா

யாழ்ப்பாணம் நாங்கள் பிறந்து, வளர்ந்து, தவழ்ந்து, திரிந்த இடமாக இருந்தாலும், தாய் மண்ணை விட்டு புலம்பெயர் பெயர்ந்து வந்த பின்னர், விடுமுறைக் காலங்களில் மீண்டும் யாழ்ப்பாணம் போய்...

வன்னி மண்ணும் வாடியிருக்கும் மக்களும்

அந்த வன்னிப்பயணம் ஏதோ மனதை நெருடிய சம்பவமாக இருந்தது. அதிலும் முல்லைத்தீவு மக்களைப் பார்த்தால் கவலைதோய்ந்த முகங் களையே காண முடிந்தது. போர்முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னமும்...

சேரர் தலைநகரைத் தேடி!

தமிழர் வரலாறு கண்டிப்பாக மலைநாட்டையும் ஈழநாட்டையும் படிக்காமல் முழுமையடையாது ! மூவேந்தர்கள் நாம் அனைவரும் அறிந்த மூன்று மரபினர் சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ! இவர்களுள்...

தபால் அட்டைக்கடிதம்

தபால் அட்டையை மறந்து எத்தனைவருடங்கள் ஆச்சு. நாம் படிக்கும் காலத்தில் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என்று ஒளிவு மறைவு ஏதுமற்ற தூய்மையான அன்பையும், தகவலையும் மட்டும்...

யேர்மனியில் சாதாரண மனிதர்கள் சொன்ன சரித்திரம்!

முன்பெல்லாம் எம்முடன் யேர்மனியில் வாழும் முதியவர்கள் ஒரு 35 வருடங்களுக்கு முன்பு நடந்த கதைகளைக் கதைத்தால் இவர்கள் என்ன எப்போ நடந்த பழம்கதையை இப்பவும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்...

ஈழத்து முதல் தமிழ் பெண்இசை அமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்.

இவர் ஈழத்து முதல் தமிழ் பெண் இசை அமைப்பாளர். இலங்கையில் முதல் தமிழ் இசைத்தட்டை வெளியிட்ட ஈழத்து மெல்லிசை மன்னர் திரு M.P பரமேஸ் அவர்களின் மகள்...

அம்மா சும்மா இருக்கப் பிறந்தவள் அல்ல

வாழ்க்கை என்பது ஒரு மரதன் ஓட்டம். ஒவ்வொருவரும் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அந்த ஓட்டம் யாவருக்கும் சமமாக அமைந்து விடுவதுமில்லை, ஓட்டமும் முடிந்துவிடுவதும்...

உடலைவிட உளத்தைரியம் என்றும் பெண்களுக்கே அதிகம்!

மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் உளத்தைரியம் என்பது அத்தியா வசியமானது. உளத்தைரியம் இல்லாவிடின் வாழ்வில் குறித்த இலக்கை எட்ட முடியாது. பொதுவாக ஆண், பெண் வேறுபாடு என்பது எல்லா...

நாட்டைக்காத்த நாய்க்கு ஓய்வின் போது மரணம் பரிசாக வழங்கப்படுகின்றது.

நாட்டைக்காத்த நாய், வீட்டைக்காத்த நாய், பதவி இழந்தபின் பரிதவித்து இறக்கின்றன! நன்றி கெட்ட மனிதா! நாய்க்கு நலமெடுப்பதிலும் குறிசுடுவதிலும் ஆரம்பித்தது உன் வன்மம். தன் வீட்டு நாயை...