Vettimani Online

தாய்மண்ணில் வெற்றிமணி நிலாமுற்றம்.

வெற்றிமணி பத்திரிகை யின் 30வது ஆண்டு நிறைவு விழா!06.07.2024 சனிக்கிழமை பருத்தித்துறை நகரில் சிறப்பாக நடைபெற்றது.தேவாரத்துடன் விழா ஆரம்பமானது. மங்கல விளக்கினை , யேர்மனி ETR வானோலி...

ஐரோப்பாவில் 30 வருடங்களைக் கடந்து ஒலிக்கும் ஒரே பத்திரிகை வெற்றிமணி.

நேர்காணல்.நேர்கண்டவர்: மர்லின் மரிக்கார்யாழ்ப்பாணம், குரும்பச்சிட்டியைச் சேர்ந்த மறைந்த ஆசிரியர் மு.க. சுப்ரமணியத்தினால் 1950 இல் சிறுவர் சஞ்சிகையாக ஆரம்பிக்கப்பட்ட 'வெற்றிமணி', 1980 இல் அவரது மறைவோடு நின்று...

வெற்றிமணி ஆசிரியர் திரு மு.க.சு.சிவகுமாரன் ! யாரும் அவருக்கு எதிரியல்ல,யாருக்கும் அவரும் எதிரியல்லர்.

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. 1990ம் ஆண்டு முதன் முதலில் யேர்மனியில் இவரைச் சந்தித்தேன். அப்போது நான் கொக்சவலாண்ட் தமிழர் ஒன்றியத்தலைவராக இருந்தேன்.பாடசாலை போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக கடமையாற்றும்படி அழைப்பு விடுத்தோம்.எந்த...

வைகல் -ஆசிரியர் கரிணி வெளியீடு: வெற்றிமணி 28.

பூங்கோதை - இங்கிலாந்து.வைகல் நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் அல்லது எனது வாசிப்புப் பகிர்வு எனப்படுகின்ற இச்சின்னஞ் சிறிய கட்டுரையில் பேசப்பட வேண்டிய பல விடயங்கள்...

வெற்றிமணி பத்திரிகையின் பங்குனி மாத இதழின் கௌர ஆசிரியராக கௌரவம் பெறும் பன்முகக்கலைஞர் கலாசாதனா நிறுவனர் – நோர்வே. கவிதா லட்சுமி அவர்களின் படைப்பாற்றல் ஒரு கண்னோட்டம்.

பேராசிரியர் அ.ராமசாமி எப்போதும் பெண்களின் ஊஞ்சலாட்டம் இன்னொருவரின் உதவியோடு நடப்பதாகவே நமது மனம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்னொருவரின் உதவியோடு ஊஞ்சலாடும்போதே தான் தலைகீழாக விழுந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாக...

வெற்றிமணி வெளியீடு 28

யேர்மனியில் தமிழர் அரங்கம் நிறைந்து வழிந்தது! 'வைகல்' நூல் ஆசிரியர் : கரிணி கடந்த 24.09.2023 யேர்மனியில் வெற்றிமணி பத்திரிகையின் 28 வது நூல் வெளியீடாக கரிணி...

வெற்றிமணி யின் 325 இதழுக்கு அகரம் த. இரவீந்திரன் அவர்கள் கௌரவ ஆசிரியர் கௌரவம் பெறுகின்றார்.

வெற்றிமணி பத்திரிகை இன்று தனது 325 வது இதழை விரிக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பெண்கள் தினம் (பங்குனி 08)வரும் வேளை, ஒரு...

வெற்றிமணி இலங்கைச் சிப்பிதழ் கண்டு விரல்களில் பட்டுத்தெறித்த கவிதை!

வெற்றிமணி நாதம் ஜேர்மனியில் ஒலிக்கமுத்தமிழுமாய செய்திகளை கோர்த்தடுக்கிஅச்சுருவில் நம் தமிழை அழகு செய்து சுமந்துபன்நாடெங்கும் பவனி வருகிறது காண் - இனிதே உற்ற பல செய்திகளை தேடித்தன்...

திருமதி ஜெயபவானி சிவகுமாரன் மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றிமணியின் ‘கௌரவ ஆசிரியர்;’ ஆக கௌரவம் பெற்றார்!

ஆண்டு தோறும்,பங்குனி மாதம் வெற்றி மணி ஒரு சிறப்பான பணிபுரிந்த பெண்ணை பங்குனி மாத இதழுக்கு கௌரவ ஆசிரியராக நியமித்து கௌரவிப்பது வழக்கம். இந்த வகையில் 28...

வெற்றிமணி சாதனை! 300

பொன்.புத்திசிகாமணி. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சாதனை என்பது எங்கிருந்தும் வருவதில்லை.இது தனக்குள் இருந்து வருவது. சிலருக்கு சின்னவயதிலிருந்தே இதற்கு அத்திவாரம் இடப்படும். ஆர்வம்,கனவு,ஆசை,இலட்சியம்,இவைகளுக்கான முயற்சி இந்த சாதனையைச் சாதிக்க...