சர்வதேசத்தை சீண்டிவிட்டுள்ள இராணுவத் தளபதி நியமனம்.
இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. போர்க் குற்றவாளி என இனங் காணப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத்...
இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. போர்க் குற்றவாளி என இனங் காணப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத்...
கனடாவைத் தளமாகக் கொண்டு சர்வதேச ரீதியாக இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினெட்டாவது ஆண்டு விருது விழா கடந்த மாதம் ஒன்பதாம் திகதி ரொறன்ரோ நகரில் இடம்பெற்றது...
பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன்...
கடந்த 16 ஆம் திகதிதான் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரபரப்பை ஏறபடுத்திய அந்த நிகழ்வு இடம்பெற்றது. அன்று பொசான் பௌர்ணமி தினம்! தென்பகுதியிலிருந்து 3 பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்களவர்களும்,...
ஆறே வாரத்தில் சிவப்பழகு ! சிவப்பாய் இருப்பதே அழகு !! என்பதெல்லாம் பெண்களுக்கு எதிராய் வியாபாரிகள் விரிக்கின்ற வசீகர வலைகள். இந்த வஞ்சக வலைகளில் அறிந்தும், அறியாமலும்...
பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் டீ.கு.யு அவர்களின் வாழ்நாள் சேவைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கும் நாள். செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால்,...
மக்கள் திலகத்துடன் எம்.ஜி.;ருடன் பணியாற்றிய ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம். பன்னாலை – தெல்லிப்பழையில் வாழ்ந்த திருவருள் சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு மூத்தண்ணை (தனபாலசிங்கம்) பொன்னுக்கண்டு (குலசிங்கம்) சின்னத்தம்பி...
சுரேந்தருக்கு 15 வயதாகிவிட்டது. கடந்த மாதம் தான் அவன் தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். நீண்ட நாட்களாகத் தனக்கொரு ஐ - போன் வாங்கவேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்தான்....
நெடுந்தீவு முகிலன் சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று...
நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை...