Main Story

Editor’s Picks

Trending Story

அப்புவின் குமிழ்சிரிப்பு.

-மாதவி. (யேர்மனி) ஊரில் வீட்டு வாசலில் உள்ள படலையில் நின்று அப்புமார் ஊரைப்பார்ப்பார்கள்.அவர்கள் தம் இளமைக்காலத்தில் செய்த பல கைங்கரியங்கள் அவர்கள் மனத்தில் ஓடும். முதுமை என்பது...

விமர்சனங்களின் வலிமை எதுவரை?

பொலிகையூர் ரேகா. இங்கிலாந்து பரந்து விரிந்த உலகின் எல்லாவிடத்திலும் வாழ்கின்ற அனைத்து மனிதர்களும் ஏதோவொரு விதத்தில் தமக்கான விமர்சனங்களை எதிர்கொள்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உணர்வுகளும் கருத்துகளும் இருக்கின்றன.ஒவ்வொருவரும்...

பரிணாமத்தின் இயல்பு பக்குவமா?

இப்படிக் கேள்விக்குள் கேள்வியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்க்கை.-தீபா ஸ்ரீதரன் தாய்வான் எனக்கு இந்தச் செல்ஃப் லவ், செல்ஃப் ரெஸ்பெக்ட் போன்ற சொற்றொடர்களில் நம்பிக்கை இல்லை. அன்பு,...

பிராங்பேட் நகரில் ஆடல் அமுதம்

திலகநர்த்தனாயத்தின் பொன்விழா (50 ஆவது ஆண்டுவிழா) கடந்த 23.06.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மன். பிராங்பேட்டில் உள்ள Enkheim Volshaus மண்டபத்தில், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் மிகவும்...

இந்த உலகம் வேண்டாம். புதியதோர் உலகம் செய்வோம்.

-கௌசி.யேர்மனி இந்த உலகம் அழிந்து விட வேண்டும் என்ற சிந்தனை என்னுடைய மூளை முழுவதிலும் நிறைந்து விட்டது. வேண்டாம். இந்த உலகம் வேண்டாம். எல்லாம் அழியட்டும். புதிய...

நீங்கள் எந்தப் பொருளையும் தொட முடியாது!

Dr.நிரோஷன் தில்லைநாதன் யேர்மனி நாம் தினமும், நொடிக்கு நொடி எதையாவது தொடுகிறோம். சுற்றிலும் இருப்பவை, உதாரணமாக, உங்கள் கைப்பேசி, கணினி அல்லது நீங்கள் அணிந்து இருக்கும் உடை,...

குருதி வழியும் திரைகள்

சேவியர் - தமிழ்நாடு திரைப்படங்கள் ஒரு காலத்தில் நல்ல செய்திகளைச் சொல்வதற்கான காட்சி ஊடகமாக இருந்தன. பழைய கால திரைப்படங்களைத் திரும்பிப் பார்த்தால் அவை ஏதோ ஒரு...

புரட்டிப்போட்ட புரட்டாதிச்சனி

-மாதவி (யேர்மனி) தண்டவாளத்தில் தலைவைத்து ரெயின் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு விட்டதோ என்று நிமிடக் கணக்கில் கணித்து சொல்வேன்.அந்தக் காலத்தை கி.பி.,கி.மு போல் இப்படி அதனை இரண்டாக...

எங்கிருந்தோ வந்தான் !

-திவ்யா சுஜேன் இலங்கை. இப்படித் தான் எமக்கும் எங்கிருந்தோ ஒருவர் வருவர். தேவையானவற்றையெல்லாம் சலிக்காது செய்வர். எம்மீது பெரும் நம்பிக்கையும் , அன்பும் வைத்திருப்பர். எந்நேரமானாலும் உதவிடத்...

அன்றங்கே ஒரு நாடிருந்தது

மாலினி மாலா.யேர்மனி அது ஒரு சிட்டுக்குருவிக்காலம். வழமை மாதிரி எல்லாரும் கூடிக்கொண்டு கிளாஸ{க்குப் போகும் போது, வழமை மாதிரி அன்றும் எல்லாம் இயல்பாத்தான் இருந்தது. ரோட்டை அடைச்சுக்கொண்டு...