Main Story

Editor's Picks

Trending Story

குறும்கவிதை

வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள் மனிதர்களை போல் அது – அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது.

685 total views, no views today

முதுமையில் முதிர்ந்த காதல்

காதல் எனும் வார்த்தையைக் கேட்டதும் மனசுக்குள் என்னென்ன காட்சிகள் வருகின்றன ? இரண்டு இளசுகள் கரம் கோர்த்துக் கடற்கரையில் நடக்கிறார்களா

3,387 total views, 2 views today

ஏமாற்றம்

என்ன நண்பர்களே? இச் சொல்லினைக் கேட்டாலே உங்கள் அனைவரின் மனதில் ஏதோ ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகின்றதல்லவா? ஒரு நிமிடம்

1,924 total views, no views today

இருள்காலமும் உளச்சோர்வும்

குளிர் காலம் வந்துவிட்டால், கட்டிலில் இருந்து எழுந்திருப்பதே பெரும் பிரயத்தனமாக தோன்றலாம். வேலையில் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருப்பது கடினமாக தோன்றலாம்.

765 total views, 1 views today

இனி மாற்ற முடியாத மாற்றங்கள்.

நானும் பாக்கிறேன் நீங்கள் தமிழ் பிள்ளைகள்தானே! நீங்க இருவரும் சகோதரர்கள்தானே! ஏன் இப்படி யேர்மன் மொழியில் பேசுகின்றீர்கள். வெளியில் போகும்போது,

772 total views, no views today

பயம்

கமல்ஹாசன் ஒரு ஈழத்தமிழன் கதாபாத்திரம் ஏற்று நடித்த தெனாலி திரைப்படத்தில் வரும் “எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம்.. ஆனா எனக்கு

904 total views, no views today

கைவிடப்படும் புதிய அரசியலமைப்பு; மகாசங்கத்தினர் போர்க்கொடி

புதிய அரசியலமைப்பு இதோ வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்க, அதனை முன்னகர்த்த முடியாமல் தடுத்துள்ளார்கள் மகாசங்கத்தினர்.

813 total views, no views today

கண்டறியாத காதலன்

அவன் பெயரென்ன? ஊரென்ன? தொழில் என்ன? எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவனை அவள் நேரிலே பார்த்ததும் கிடையாது. அவள் அவனைப்

576 total views, no views today