Main Story

Editor’s Picks

Trending Story

2.O ஒரு விமர்சனம்

2.O திரைப்படத்தை தியேட்டரில் போய் பார்க்கவேண்டும் என டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு அழைத்த நண்பனை இப்போது பாராட்டுவதாஇ திட்டுவதா என தெரியவில்லை. தொழில்நுட்பத்தில் வால்பிடித்து 2.0...

வம்பு வார்த்தைகள் ஏனோ?

வம்பு வார்த்தைகள் ஏனோ? இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் ஒலிபரப்பும் பாடல்கள் சில, திரையரங்குகளில் சினிமாவில் பார்க்கும் பொழுது வேறுபட்டு இருக்கும். இது ஏன் எப்படி...

மெல்ல மெல்ல மெலிகிறார்

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் கமல் ஹாஸன். இந்தியன் படத்தை போன்றே இந்த படமும் நிச்சயம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

இலங்கைக்கு வலைப் பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை பெற்று தந்த உயர் தமிழச்சி தர்சினி.சிவலிங்கம்!

இலங்கையின் தலைசிறந்த விளையாட்டு வீ|ராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான். இவரின் உயரம் ஆறு அடியும் பத்து...

அசைக்கமுடியாத நம்பிக்கை

மத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. (Bible) கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே,...

இங்கிலாந்தில் வசிப்போர் வெளிநாட்டு சொத்துக்களை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது! இலையேல் அபராதம்!!!

"சரிசெய்ய வேண்டிய தேவை ''எனும் புதிய சட்ட மூலம் (Requirement to Correct legislation) நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக வெளிநாட்டு சொத்துக்களின் மூலமான வருமானத்தை அறிவிக்கத் தவறும் வரி செலுத்துவோர்...

பெரியவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

பயத்தின் காரணத்தினால் அவர்கள் கண்டிக்கின்றனர்! பெரியவர்கள் என்றாலே மனதில் தோன்றுபவர்கள் யார்? அம்மாவும் அப்பாவும். இவர்களிடம் என்ன பிடிக்காமல் இருக்கும். ஒன்று மில்லையல்லவா?! நல்லதையே நினைப்பவர்களிடம் வேறு...

இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு

உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை...

திருமந்திரம் கூறும் புராணங்கள்

புராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும்,...