கதலி வாழைப்பழம் காதலிக்க யாரும் இல்லை.
-மாதவி தாய்மண்ணில் 1970 களில் வாழைப்பழம் என்றால் கதலி வாழைப்பழம் என்றுதான் வாங்குவோம். வாழைப்பழம் என்றாலே கதலிதான்.விடுகளில் திருமணம் என்றால் வாசலிலில் இரு மருங்கிலும் பெரிய கதலிக்குலை...
-மாதவி தாய்மண்ணில் 1970 களில் வாழைப்பழம் என்றால் கதலி வாழைப்பழம் என்றுதான் வாங்குவோம். வாழைப்பழம் என்றாலே கதலிதான்.விடுகளில் திருமணம் என்றால் வாசலிலில் இரு மருங்கிலும் பெரிய கதலிக்குலை...
னுச. வு. கோபிசங்கர்- (யாழ்ப்பாணம்) இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ்...
-பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து) வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையின் நிறைவு தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஒருவர் தம் வாழ்வின் குறிக்கோள் இதுவெனக் கொள்ளுகையில் அது வேறொருவருக்கு...
பேராசிரியர் சி.மௌனகுரு கந்த கெட்டிய கண்டியிலுள்ள ஓர் தேயிலைத்தோட்ட மலையாகும்.. 150 வருடங்களுக்கு முன்னர் அங்கு கொண்டுவரப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தம்மோடு தம் பண்பாட்டையும் கொண்டு...
கடுகுமணி: திருவள்ளுவர் நட்பு என்பது கண்ட இடத்தில் மாத்திரம் முகத்தை மலரவைப்பது அல்ல. அது அன்பாலே முகம் மாத்திரமல்லாமல் அகமும் மலர நட்பதே ஆகும் என்பர். முகம்...
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. 1990ம் ஆண்டு முதன் முதலில் யேர்மனியில் இவரைச் சந்தித்தேன். அப்போது நான் கொக்சவலாண்ட் தமிழர் ஒன்றியத்தலைவராக இருந்தேன்.பாடசாலை போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக கடமையாற்றும்படி அழைப்பு விடுத்தோம்.எந்த...
கௌசி.சிவபாலன் (யேர்மனி) வாழ்க்கையில் எது நிஜம்? எது நிரந்தரம்? எது சொந்தம்? ஒவ்வொரு மனிதனின் உடலும் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு உருவாகின்றன. உடலமைப்பும் உருவ அமைப்பும் அப்படியேதான் தொழிற்பட்டுக்...
மாதவி.யேர்மனி 10.05.2024. Algarve. Portugal.. பறவை பறக்கும் வரை காத்திருந்து சுடுவது ஒரு (படம் எடுப்பது) அற்புதமான அனுபவம்.போத்துக்கல் அல்காறா வ் (Algarve) கடற்கரையில் 09.05.2024 மாலை...
விண்வெளி வீரர்கள் உயர்ந்த வேகத்தில் பயணிக்கும் போது,நிலத்தில் இருப்பவர்களை விட மெதுவாக வயதாகின்றனர். Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) ஒரு நவீன இயந்திரத்தில் நீங்கள் நுழைந்து, சில பொத்தான்களை...
இது இப்படித்தான் எம்மைத் துரத்துகிறது-மாலினி மாலா.(யேர்மனி) வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. வாசலில் காரை நிறுத்தி, காருக்குள்ளிருந்து, இன்று உனக்கு ஒரு அலுவலும் இல்லைத் தானே வா...