Main Story

Editor's Picks

Trending Story

எது பெருமை எது சிறுமை அந்தரத்தில் பறக்குதுகள்!

என்ர மனுசன் எனக்கு சமையலுக்கு, எதுவும் உதவமாட்டார். சோறு கறி எல்லாம் போட்டு மேசையில், வைத்தால் மட்டுமே சாப்பாட்டில் கைவைப்பார்.

27 total views, no views today

புத்தாண்டில்புது மனிதன் !

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது, எட்டு விழுக்காட்டிற்கும் குறைவான மக்கள் தான் தாங்கள் புத்தாண்டில் எடுத்த தீர்மானத்தை அரைகுறையாகவேனும்

125 total views, 2 views today

ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால்ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும்.

தீயவற்றைப் புதையுங்கள்! மனித வாழ்க்கை கசப்பான பட்டறிவுகள் நிறைந்தது. ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால் ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும். எப்போதோ நடந்த

114 total views, no views today

மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை?

தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல

112 total views, no views today

16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வியும் பெற்றோர் தலையீடும்~~அப்பாடி தப்பிவிட்டோம்|| என்ற மனப்போக்கில் பல பிள்ளைகள்!

அணுவைப் பகுப்பாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து உளத்தைப் பகுத்தாயும் உளவியலாளர் வரை இளையோர் கல்வித் தேர்வு அவர்கள் கையிலேயே ஒப்படைக்கப்படல் வேண்டும் என்று

108 total views, no views today

புதிய கிறிஸ்மஸ் !

சேவியர்.தமிழ்நாடு கிறிஸ்மஸ் நெருங்கிவிட்டது என்பதை ஊர் உரக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது. மால்களுக்குப் போனால் கூரையைத் தட்டுமளவுக்கு உயரமான கிறிஸ்மஸ் மரங்கள்

105 total views, no views today

‘ஆசைமுகம் மறந்து…..’ (சிறுகதை)

துரிதகதியில் கைகள் இயங்கிக் கொண்டிருக்க ஒவ்வொரு உணவுப் பொதியையும் ஒரு அழகுணர்வுடன் தயார் படுத்திக் கொண்டிருந்தாள் பகீரதி.வெண்மை நிறமான கடதாசிப்

99 total views, no views today

சிற்பங்கள் கூடி அளவளாவும் கழுகுமலை..!

மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் எண்ணிலடங்கா திருக்கோயில்கள் இருந்தாலும் கற்பனைகளில் பொங்கி வழியும் ஒரு சிற்பக்கோயில் என்று வர்ணிக்கப்படுகிற “..கழுகுமலை வெட்டுவான்

162 total views, 2 views today

காத்திருக்கும் போது நேரம் நின்று விடுகிறதா?

Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வரிசையில் நிற்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நொடியும் நிமிடங்கள்

94 total views, no views today

சிறப்பாக நடைபெற்ற கௌசியின் “குருவிக்கூடு” நூல் வெளியீடு!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.கௌசி என்னும் புனைபெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுடைய குருவிக்கக்கூடு என்னும் நாவல் இலக்கிய நூல் வெளியீடு

104 total views, no views today