ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாகக் காய்ப்பதில்லை.ஏன்?

-ஆசி.கந்தராஜா.அவுஸ்ரேலியா ஊரிலுள்ள மாமரங்கள் இப்போது பெரிதாக காய்ப்பதில்லை. இது மரத்தின் குற்றமல்ல. மாமரங்களைப் பராமரிக்காத மனிதர்களின் குற்றமே இது. இலங்கையில்,

1,117 total views, 6 views today

குருதி அணல்வாதம் என்றால் என்ன?

உடலில் வரவு,செலவுக் கணக்கு சரியாகஇருக்கவேண்டும்!சேமிப்பு ஒருபோதும் கூடாது!! வைத்தியர் ஏ.சி.டில்சாட்DA (Col) ,BAMS (India), Panchakarma (Kerala)மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை

960 total views, no views today

சர்வதேச மகளிர் தினமும் புலம் பெயர் நாடுகளில் நமது பெண்களும்!

பூங்கோதை-இங்கிலாந்து. சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் உலகளாவிய தினமாகும்.

1,023 total views, 3 views today

பறவைகளின் அறிவு

பறவைகள், விலங்குகள் பயிற்சியினால் பல வியப்பான செயற்பாடுகள் புரிவதை நாம் அறிந்துள்ளோம். அப்படிப் பயிற்சி இல்லாமலேயே பறவைகள் தங்களுடைய அன்பினைத்

2,048 total views, 3 views today

தற்காக்கும் சகிப்புத்தன்மையின் அவசியம்

-கரிணி-யேர்மனி “திறன் அல்ல தன் பிறர் செய்யினும், நோ நொந்து,அறன் அல்ல செய்யாமை நன்று.”நேர்மை அல்லாததைத் தனக்குப் பிறர் செய்யினும்,

967 total views, 3 views today

வாழ்த்துரை

பங்குனி மகளிர் தினத்தன்று வெற்றிமணிக்கு இன்னொரு வெற்றி தேடிவருகின்றது. தன்னுடைய பெயரிலேயே ‘வெற்றி’யைக் கொண்டுள்ள ஜெயபவானி சிவகுமாரன் வெற்றிமணியின் கௌரவ

833 total views, no views today

ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்குப் பின் பெற்றோர் நினைப்பு குறையுமா கூடுமா?

-ரஜினா தர்மரட்ணம்.யேர்மனி. அன்பு,பாசம்,காதல் என்றுமே குறையாத உணர்வு. ஆனால் பெற்றோரின் நினைப்பு திருமணம் ஆன புதிதில் குறைய வாய்ப்புகள் உண்டு.

890 total views, no views today

“போற்றித்தாய் “

முதன் முறையாக இலங்கையில், தாய் சேய் இணைந்து பரதநாட்டிய அரங்கேற்றம் கண்ட வரலாற்றுப் பெருமை கொழும்பில் இயங்கி வரும் அபிநயக்ஷேத்திரா

659 total views, no views today