என்னவென்று நான் சொல்ல!

-மாதவி யேர்மனிகனடாவில் எனது தம்பியின் நெருங்கிய நண்பர் இல்லத்திற்குக்கு என்னை அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்.அங்கு சென்றபோது நண்பனின் மனைவி இரத்த

307 total views, 3 views today

எனது காலம் தோறும் நாட்டியக்கலை நூலுக்கு முதல் பரிசு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ராமச்சந்திரன் கரங்களால் பெற்றேன்.

நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர். அவுஸ்ரேலியா 1983 ஜனவரி மாதம் சென்னையில் இருந்து எனது நூல் வெளியீட்டாளர், தமிழ் புத்தகாலய

566 total views, 9 views today

சுற்றுலாவிகளைக் கவரும் வடக்கின் தீவுகள்காட்டு குதிரைகளின் தாயகம் நெடுந்தீவு

நிஷாந்தி பிரபாகரன்.இலங்கை. நெடுந்தீவு நீருக்கடியில் டைவிங் ஆர்வலர்களுக்கு சிறந்த திறனைக் கொண்டுள்ளது. இது படிக-தெளிவான நீர் மற்றும் ஏராளமான கடல்

557 total views, 6 views today

முள்ளியவளை உறவுச்சோலை காப்பகத்தின் நிதி திரட்டலுக்காக! பாட்டினில் அன்பு செய்!

குடந்த மாதம் மாலை (17.02.24) இங்கிலாந்தின் அழகிய புற நகர்ப்பகுதியின் ஒரு கிராமமாகிய ஒக்ஷொட் ( ழுஒளாழவவ) இல் ளுசுளு

377 total views, 3 views today

அகப்பையை எறிந்து விட்டு அறிவுக் கண்ணைத்; திறக்க வேண்டும்.

கௌசி – யேர்மனி இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய

525 total views, 6 views today

வைகல் -ஆசிரியர் கரிணி வெளியீடு: வெற்றிமணி 28.

பூங்கோதை – இங்கிலாந்து.வைகல் நூல் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் அல்லது எனது வாசிப்புப் பகிர்வு எனப்படுகின்ற இச்சின்னஞ் சிறிய

382 total views, 3 views today

மனித இனத்தின் எதிர்காலம் ஏன் விண்வெளி ஆய்வில் உள்ளது?

பூமி வெப்ப மயமாதல் முதல் தொற்றுநோய்கள் வரை அந்நிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், „விண்வெளி ஆய்வில் ஏன் நாம்

451 total views, 3 views today

காட்டாற்றுக்கு ஜி.பி.எஸ் தேவையில்லை. வாழ்க்கை என்பது இன்னொருவர் இடுகின்ற பாதையில் நடப்பதல்ல, நமக்கான பாதையை உருவாக்கி நடப்பது !

சுதந்திரப் பெண்கள் சேவியர். தமிழ்நாடு பெண்கள் பிரபஞ்சத்தின் மையம் ! பெண்கள் உறவுகளின் மையம் ! பெண்கள் மாற்றத்தின் மையம்

409 total views, 6 views today

தாயகத்தில் பெண்கள் வணிக உலகில் நிலைத்து நிற்க செழிக்க புலம்பெயர்ந்தோர்; தங்களுடைய நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்தல் வேண்டும்.

பவதாரணி ரவீந்திரன் நல்லூர் சர்வதேச மகளிர் தினத்தில் பெண் தொழில்முனைவோருக்கான ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம். இலங்கையில் நிலவும் வணிகச் சூழலின்

504 total views, 3 views today