அட்டமா சித்தி (எட்டு வகைச் சித்திகள்) – (பாகம் 3)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) எட்டுவகைச் சித்திகளில் ஒன்றான பிராத்தி (மண்ணில் இருந்துகொண்டு விண்ணைத் தொடும் சித்தி) பற்றிய திருமந்திரப்

2,497 total views, no views today

பழங்களும் நோய்களும்

“வாயைக் கட்டிக் கிடக்கிறாளே. ரம்புட்டான் ரம்புட்டானாகத் திண்டு தீத்தாள். இப்ப காய்ச்சல் எண்டு அனுங்கிக் கொண்டிருக்கிறாள்.” திட்டித் தீர்த்தார் தந்தை.

2,246 total views, no views today

உலகெங்கும் ‘மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்’ விவகாரம் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

செயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை, பெரிய தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை

2,453 total views, no views today

‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’

அம்மா என்னுடன் சிட்னியில் வாழந்த காலங்களில் தைப்பெங்கலன்று, சிட்னி கோவிலொன்றில் எழுந்தருளி இருக்கும் வைரவருக்கு வடை மாலை சாத்துவார். இதற்கான

3,445 total views, no views today

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சஜித் அமைக்கும் இனவாதப் பாதை

2015 இல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அதிரடியான மாற்றம் ராஜபக்‌ஷக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருந்தது. தேர்தலில் தோல்வியடைந்து, பதவியை இழந்து

2,188 total views, no views today

இந்தக் காதல் இல்லை என்றால்…

காதல் இருப்பதனால் மட்டுமே இவ்வுலகம் அழகாக உள்ளது. காதல் இல்லாமல் எவருமே இல்லை. மனிதன் என்றாலே காதலிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள்.

1,960 total views, no views today

வயலின் ஏன் அழுகிறது?

“சுருதி மாதா லயம் பிதா” என்று சொல்லும் போது தொடங்கி இருக்கலாம். நடனம் ஆடும் சலங்கைகளை சாமித்தட்டருகேயே வைத்திருக்கவேண்டும் என்று

1,681 total views, no views today